சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் 4ம் திருவிழா(17.05.13)
Posted by Vimal on Mai 17th, 2013 06:34 PM | No Commentவேகமாக உருகும் அண்டார்டிக் பனிப்பகுதிகள்
Posted by Vimal on April 16th, 2013 09:34 PM | No Comment
அண்டார்டிக்கா பகுதியின் பனிப் பிரதேசங்கள் 600 வருடங்களுக்கு முன் இருந்ததை விட, வெயிலின் தாக்கத்தால் தற்போது மிகவேகமாக உருகி வருகின்றன என்பதனை ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டீஷ் நாட்டினர் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். அதுவும், கடந்த ஐம்பது வருடங்களில் பனி உருகுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஜேம்ஸ் ராஸ் தீவில் உள்ள ...
பரவிவரும் பறவைக்காய்ச்சலுக்கு சீனா எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றது
Posted by Vimal on April 11th, 2013 11:30 PM | No Comment
அமெரிக்கா தமது நாட்டின் மீது உயிரியல் ஆயுதத்தை பிரயோகித்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதன்விளைவே அங்கு தற்போது பரவிவரும் புதியவகை பறவைக்காய்ச்சலுக்கு காரணமெனவும் சீனா தெரிவித்துள்ளது. சீன இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான கேர்ணம் டாய் ஷூ என்பவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா தனது நாட்டினுள் H7N0 வைரஸை பரவ வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறவைக்காய்ச்சல் வைரஸானது ஆயுதமாக ...
கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் சி.வை சிலை
Posted by Vimal on Januar 11th, 2013 10:55 PM | Kommentare deaktiviert
சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு அவர் ஆசிரியப் பணியாற்றிய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு சிலை 2001 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .இந்த புகைப்படங்களை எடுத்து இணையத்துக்கு அனுப்பிய ஊர் உறவுக்கு இந்த இணையத்தின் நன்றிகள். சி.வை அவர்களுக்கு ஏழாலையிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.முடிந்தால் புகைப்படங்களையும் ...
கற்சிலை கண்ணீர் வடித்த அதிசயம்
Posted by Vimal on Dezember 6th, 2012 12:16 AM | Kommentare deaktiviert
லிந்துலை மட்டுகெல தோட்டத்திலுள்ள கற்சிலையிலிருந்து திடீரென கண்ணீர் வடிந்த அதிசய சம்பவமொன்று நேற்று 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7 ஆம் இலக்க கொலனியிலுள்ள மாரியம்மன் சிலையையொத்த கற்சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டுகெல தோட்ட மக்கள் கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து ...
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் இன்றைய நிகழ்வு(01:12:12)
Posted by Vimal on Dezember 1st, 2012 12:44 PM | Kommentare deaktiviert
சிறுப்பிட்டிக்கிராமத்தின் முன்னேற்றப்பணிகளின் தொடராக எம் கிராமத்து உறவுகளின் வாழ்வாதாரம் மேன்பட உதவிக்கரம் நீட்டும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினால் தொடராகவும் தொய்வின்றி செய்த இன்றைய புகைப்படங்கள் இவை. எமது கிராமத்தில் இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அனுப்பி வைத்தவற்றை பதிவிடுகின்றேன்.மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமும், சிறுப்பிட்டி இணையமும் நன்றி கூறுகின்றது .
பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல்
Posted by Vimal on November 28th, 2012 04:13 PM | Kommentare deaktiviert
மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ...
“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” தன் நாட்டுடன் பகைத்தால்??
Posted by Vimal on November 23rd, 2012 05:18 PM | Kommentare deaktiviert
சில நாடுகளுடைய சட்டதிட்டங்களும் அதன் நடைமுறைகளும் தம் மக்கள் மீது திணிக்கும் செயல்பாடானது அருவருக்கத்தக்கது.அதிலும் சட்டம் இடம் கொடுக்காது போனால் அரசுகளின் சாதுரியம் எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து ...
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக் கூட்டத்தின் மிகுதி விபரம்
Posted by Vimal on November 11th, 2012 11:26 PM | Kommentare deaktiviert
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினர் தங்கள் முன்னெடுப்புக்களையும் எதிர் கால முன்நகர்வுகளையும் மிகச்சிறப்பாக தெளிவுடன் கலந்துரையாடியதை உங்களுக்காக பதிவிடுகின்றோம்.அவர்களின் சிலரே ஆனாலும் அனுபவமுள்ள கிராமத்து பெரியவர்களுடனும் வெளிநாட்டில் இருக்கும் முன் அனுபவம்முள்ள நண்பர்களுடனும் தொடர்புகளை மேற்க்கொண்டு தமது முடிவுகளை எடுத்து செயல் படுத்துவதன் காரணமாக அவர்களின் ஆளுமையும் செயல் திறனும் கிராமத்திலையே உணர முடிகின்றது. இணைய நாகரிகம் ...
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய பணிகளில் ஒன்று
Posted by Vimal on November 5th, 2012 08:06 PM | Kommentare deaktiviert
எமது சிறுப்பிட்டி கிராமத்தின் முன்னேற்றப்பணிகளின் முக்கிய பணியாகிய கல்விக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு அதன் முதல் சிறு பகுதியாக சிறுப்பிட்டி மேற்க்கில் இனம் காணப்பட்ட பதினைந்து குடும்பங்களின் (5)குடும்பங்களின் கல்வி கற்க்கும் சிறார்களுக்கு பாட சாலை தொலைவு கருதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன .இதன் மேலதிக தகவலும் மேற்க்கொண்டு தொடரும் பணிகளும் இந்த இணையத்தில் அறியத்தரப்படும்.பங்களித்த நல்லுங்களுக்கும் ...













