வைரஸும், வெட்டுக்கிளியும்…மறக்கமுடியா தண்டனை!!!
Posted by Vimal on Mai 29th, 2020 10:05 PM | No Comment
இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது எனலாம். ஏழாம் அறிவு, காப்பான் என சூர்யாவை ...
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா
Posted by Vimal on Mai 29th, 2020 09:26 PM | No Comment
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 801 பேருக்கு ...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…
Posted by Vimal on Mai 29th, 2020 08:42 PM | No Commentவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படியானால் இதைப் படிங்க
Posted by Vimal on Mai 29th, 2020 10:51 AM | No Comment
பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ...
மரணஅறிவித்தல் அமரர் செல்வராசா அற்புதநாயகி 24-05-20
Posted by Vimal on Mai 24th, 2020 07:44 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட
அமரர் செல்வராசா அற்புதநாயகிஅவர்கள் .24.05.2020. இன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மகளும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் 13.00 மணியளவில் நடைபெற்று பின்னர்
சிறுப்பிட்டி மேற்கு இந்துமயணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிறுப்பிட்டி ...
கிருமிநீக்கம் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்த இலங்கை மாணவன்
Posted by Vimal on Mai 20th, 2020 12:20 PM | No Comment
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் பலரும் பலவித தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து தொடக்கம், கிருமிகளை அழிக்கும் இயந்திரங்கள் வரை பல வகையான தயாரிப்புக்களை பலரும் தயாரித்து வருகிறார்கள்.எம்பிலிபிட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதான தனுஜ ஜெயவர்த்தன என்ற 13 வயது மாணவன் இரண்டு கருவிகளை வடிவமைத்துள்ளார்.அறைகளிற்குள் கிருமி நீக்கம் சிறிய இயந்திரமொன்றை ...
வாழ்வில் என்றும் களிப்புடன் வாழ உதவும் கனிகள் இவைதாம்
Posted by Vimal on Mai 15th, 2020 03:41 PM | No Comment
இயற்கையால் மனிதருக்கு வழங்கப்பட்ட வரமே கனிகள். தாவரங்கள் மூலிகையாய் செயல்பட்டு வந்த பிணியை விரட்டும். ஆனால் தாவரங்கள் வழங்கும் கனியோ, பிணிகள் வராமலேயே விரட்டும் தன்மை உடையன.நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய சில கனிகளைப் பார்ப்போம்.
நெல்லிக்கனி: ஏழைகளின் ஆப்பிள்’ என்று இதனை செல்லமாக அழைப்பார்கள். ஆப்பிளில் இருக்கும் அனைத்து சக்திகளும் நெல்லிக்கனியிலும் உண்டு. இது ...
நாட்டில் சுவாச நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted by Vimal on Mai 7th, 2020 07:49 PM | No Comment
நாடளாவிய ரீதியில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடலில் தூசுக்களின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுமக்களின் தவறான பழக்க வழக்கங்களும் இதற்கான காரணம் என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சுற்றாடலில் காணப்படும் தூசுகளில் ...
இயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் முறைகள்
Posted by Vimal on Mai 1st, 2020 09:11 PM | No Comment
வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் ...
ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம் (lotus tower) !!!!
Posted by Sathy Thas on Juni 13th, 2019 01:15 AM | No Comment
356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள்
– 90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்- 10 ஏக்கர் விஸ்தாரண
நிலம்
– 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி
– 50 வானொலி நிலையங்கள்
– 50 தொலைக்காட்சி நிலையங்கள்
– 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி
கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக ...