இந்திய தம்பதிக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தை
Posted by Vimal on März 24th, 2021 04:59 PM | No Comment
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது.
கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு ...
காவல்துறை மேலதிகாரியிடம் பிற் -பொக்கற் கைவரிசை!
Posted by Vimal on März 15th, 2021 12:23 AM | No Comment
பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிக்-பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை பயணி களை எச்சரித்துள்ளனர்.கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de ...
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனைகடையில் துப்பாக்கி சூடு
Posted by Vimal on Februar 21st, 2021 09:12 PM | No Comment
அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளதுஇது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் ...
தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்
Posted by Vimal on Februar 20th, 2021 06:53 PM | No Comment
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.“இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார்.அதே சமயம், ...
நாய்க்கு 100 கோடி ரூபா சொத்தை எழுதி வைத்த உரிமையாளர்
Posted by Vimal on Februar 17th, 2021 09:44 PM | No Comment
தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய்க்கு எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர்.நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 100 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் ...
ஹாரி இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார்
Posted by Vimal on Februar 15th, 2021 01:56 PM | No Comment
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து ...
பிரித்தானியாவில் -10 டிகிரிஉறைவெப்பநிலையில்
Posted by Vimal on Januar 25th, 2021 07:15 PM | No Comment
பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலை பிரித்தானியா சந்திக்கவுள்ளதுமைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கு ஆர்க்டிக் பகுதியிலிருந்து பனிப்புயல் எதிர்பார்க்கப்படுவதாகவும், 6 அங்குலத்துக்கு பிரித்தானியா முழுவதும் பனிபொழிவு ஏற்படும் என வானிலை ...
மெல்பேர்ன் நகரில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படும் அகதிகள்
Posted by Vimal on Januar 21st, 2021 11:14 AM | No Comment
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இதையடுத்து, இன்று மெல்பேர்ன் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 26 அகதிகளுக்கு ஆறு மாத இணைப்பு விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்படுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் 34 பேர் நாளை ...
ஒலிம்பிக் 2021. நடப்பதும் சந்தேகமே வெளியான தகவல்
Posted by Vimal on Januar 9th, 2021 07:15 PM | No Comment
2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே.இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் ...
பாறைக்கு அடியில் இரண்டு வருடமாக வசிக்கும் அதிசய மனிதன்
Posted by Vimal on Dezember 17th, 2020 11:38 PM | No Comment
2 ஆண்டுகளாக 35 வயதான நபர் ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளிக்குள் வசித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி பெற்றோரை இழந்ததை அடுத்து, பெற்றோர் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில் பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிக்குள் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோரை இழந்த விரக்தியில் மற்றவர்கள் யாருடனும் பேச விரும்பவில்லை ...