கார்மோதி -9 மாத குழந்தை உட்பட நால்வர் ஸ்தலத்தில் பலி
Posted by Vimal on Dezember 1st, 2020 09:28 PM | No Comment
ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக ...
போட்டி அதிரடியால் மிரட்டிய ஸ்மித் இந்தியாவிற்கு இலக்கு
Posted by Vimal on November 27th, 2020 10:06 AM | No Comment
சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (27) தற்போது சிட்னியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி பிஞ் – ஸ்மித் ஜோடியின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களை குவித்துள்ளது.அணி சார்பில் அரோன் பிஞ் 124 ...
மரியநேசனின் சடலம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
Posted by Vimal on November 18th, 2020 06:24 PM | No Comment
கனடாவில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் நடிகை லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் திருகோணமலைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், இந்தியாவில் தற்போது இருக்கும் லொஸ்லியா மற்றும் அவரது நண்பர்களும் இலங்கையின் திருகோணமலைக்கு வரவ முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,பிக்பாஸ் புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் ...
புலம்பெயர்ந்த குடும்பத்திற்கு கனடாவில் நேர்ந்த துயரம்
Posted by Vimal on November 3rd, 2020 07:26 PM | No Comment
தனது குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பி கனடாவுக்கு ஒரு குடும்பம் புலம்பெயர்ந்த நிலையில் அதன் குடும்பத் தலைவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. சிரியாவை சேர்ந்தவர் Majd Yared. இவரின் தொழில் முற்றிலுமாக நஷ்டமான நிலையில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கனடாவின் அல்பர்டாவுக்கு கடந்த 2016ல் புலம்பெயர்ந்தார்.கனடாவின் குடியுரிமையை பெற்று அங்கு ...
பயங்கர நில நடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 14 பேர் பலி!!!
Posted by Vimal on Oktober 30th, 2020 11:39 PM | No Comment
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இன்று (30) மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 ...
இராணுவ வீரர்கள் நிலச்சரிவில் சிக்கி மாயம்
Posted by Vimal on Oktober 19th, 2020 03:51 PM | No Comment
வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது ...
மனைவி குழந்தையை கொலை செய்த தந்தை தற்கொலை
Posted by Vimal on Oktober 6th, 2020 08:58 PM | No Comment
லண்டன் பிரன்பேட்டில், வைத்து கணவர் ஒருவர் தன் மனைவி மற்றும் பிள்ளை ஒருவரை வீட்டில் வைத்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், மேலும் ஒரு துயரச் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். கணவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.சிவராஜ் என்னும் 40 வயது நபர் தனது மனைவி, காமேஷ்வரியை மற்றும் 3 ...
குடும்ப வன்முறை.5 இலங்கையர்கள் பலி மேலும் ஐவர் காயம்
Posted by Vimal on Oktober 4th, 2020 11:32 AM | No Comment
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வீடு ஒன்றில் கத்திக் குத்து மற்றும் சுத்தியலால் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் கொலையாளி உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவர் பலத்தகாயமடைந்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இச்சம்பவமானது அந்நாட்டு நேரப்படி நேற்று (03) காலை 11 ...
டிக்டொக்கை வாங்கும் ஒரக்கிள் மைக்ரோசொப் தோல்வி
Posted by Vimal on September 15th, 2020 11:54 AM | No Comment
டிக்டொக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க ஒரக்கள் ( oracle ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரபல சீன செயலியான டிக்டொக் செப்டெம்பர் 15 முதல் நாட்டில் தடை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், நாளை செப்டம்பர் 15 காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக, இன்று டிக்டொக் செயலியின் தாய் ...
இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அபராதம்
Posted by Vimal on September 10th, 2020 09:03 AM | No Comment
இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு தலா 377 யூரோ என்ற கணக்கில் 754 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பெறுமதியில் அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.இத்தாலி, பிரேஷியா நகரத்தில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த இலங்கையர்கள் இருவரும் வாகனத்தில் பயணித்துக் ...