எடுத்த ஸ்கான் முடிவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி
Posted by Vimal on August 5th, 2020 12:27 PM | No Comment
திடீரென தனக்கு தூக்கம் வருவது போல் உணர்வதாக கூறிய சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கு ஸ்கான் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவமொன்று பலஸ்தீனத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த ஒன்பது வயது சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட ஸ்கானில், அவனது மூளையில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பதிந்திருந்தது. அதன் பிறகு அவனது தலையை பரிசோதித்தபோது, ஒரு சிறு காயம் ...
மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட இலங்கைப் பெண்
Posted by Vimal on Juli 31st, 2020 04:23 PM | No Comment
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கையின் ஏதிலியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்றுவலி காரணமாக பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்தநிலையில். சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் ...
பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்
Posted by Vimal on Juli 24th, 2020 03:45 PM | No Comment
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் ...
பசியைப் போக்கும் மருந்து தயாரிக்கும் வடகொரியா
Posted by Vimal on Juli 22nd, 2020 09:49 AM | No Comment
வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரிக்கும் பணியை அரசு முடுக்கி .விட்டுள்ளது.உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறையால் தத்தளித்துவரும் வடகொரியா, பட்டினியால் வாடும் மக்களுக்கு அளித்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகொரிய தலைவர் .கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் ...
எதிர்பாராமல் நடுக்கடலில் மீன்பிடி படகு விபத்து
Posted by Vimal on Juli 21st, 2020 09:49 AM | No Comment
அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு, சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான ...
இளம் பெண்ணின் வாழ்வில் அடித்த பேரதிஷ்டம்
Posted by Vimal on Juli 20th, 2020 08:10 PM | No Comment
அவுஸ்திரேலியாவில் மூன்று ஆண்டு இடைவெளியில் இளம்பெண்ணுக்கு லொட்டரியில் தொடர்ந்து இருமுறை பரிசு விழுந்துள்ளது.மெல்டனை சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் $2.74 மதிப்புள்ள சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய நிலையில் அதில் அவருக்கு $34,251.76 ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.இது குறித்து அதிர்ஷ்டசாலியான அப்பெண் கூறுகையில், ஏற்கனவே இதே பரிசு எனக்கு மூன்றாண்டுக்கு முன்னர் லொட்டரியில் விழுந்தது.அப்போது எவ்வளவு .மகிழ்ச்சியடைந்தேனோ ...
கணவருக்கு 27 வருடங்களின் பின் காத்திருந்த பேரதிர்ச்சி
Posted by Vimal on Juli 17th, 2020 02:58 PM | No Comment
27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் ..இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் ...
நாயிடம் நீண்டநேரம் போராடி தங்கையை மீட்ட சிறுவன்
Posted by Vimal on Juli 16th, 2020 03:20 PM | No Comment
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உயிரைப் பணயம் வைத்து தன் தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அமெரிக்காவின் வயோமிங் (Wyoming) மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்ஜர் வோல்கர் என்ற 6 வயதுச் சிறுவன், தன் தங்கையைக் கடிக்க வந்த நாயைத் தடுத்து தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அப்போது சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் பல முறை ...
தகராறில் நண்பனை வெட்டிக் கொலை செய்த நண்பர்கள்
Posted by Vimal on Juli 8th, 2020 09:58 PM | No Comment
கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை படுகொலை செய்துள்ளனர் வாலிபர்கள். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உதயா (30) என்பவர் அங்குள்ள சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார். கடந்த 4ம் திகதி இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு ...
மின்னல் தாக்கி இந்தியாவில் ஒரே நாளில் 107 பேர் பலி
Posted by Vimal on Juni 25th, 2020 07:55 PM | No Comment
இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது.