அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!
Posted by Sathy Thas on Januar 16th, 2019 10:35 AM | No Comment
குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான்.
மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் ...
உடல் எடையை கரைக்க காரமான உணவுகள்!
Posted by Theva on Mai 11th, 2018 07:45 AM | No Comment
காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.
ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் ...
யாழில் பிரபல சைவ உணவகத்தில் சுகாதார சீர்கேடு,தட்டி கேட்டவர்கள்மீது தாக்குதல் !
Posted by Theva on August 28th, 2017 12:06 PM | No Comment
யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
உணவருந்த கொடுத்த சைவ உணவினுள் பெரிய அளவிலான புழுக்கள் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த வாடிக்கையாளர். உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.அந்தவேளை உணவாக உரிமையாளரும் பணியாளர்களும் இணைந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளதோடு குறித்த சம்பவத்தை திசைதிருப்பவும் முயற்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உணவருந்த சென்ற குறித்த வாடிக்கையாளர் ...
மாடியில் மண்ணில்லா விவசாயம்:
Posted by Theva on August 18th, 2016 07:00 PM | No Comment
தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., ...
85ஆயிரம் மெற்.தொன் நெல் சந்தைக்கு!
Posted by Theva on Juni 14th, 2016 10:06 PM | No Comment
நெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ...
மண் இல்லாமல் மரக்கறி உற்பத்தி அதி நவீன திட்டம் வெற்றி
Posted by Vimal on August 28th, 2015 10:49 PM | No Comment
மண் இல்லாமல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில் கத்தார் ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
இதனால் இன்னும் 8 ஆண்டுகளில் கத்தாருக்குத் தேவையான மரக்கறிகளில் 70 சதவீதமானவற்றை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும் என கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள மிகப் பெரிய விவசாய குழுமமான “ஹஸாட் ஃபூட்” நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்ணை பயன்படுத்தாமல் மீள்சுத்திகரிக்கப்பட்ட ...
கற்றாழை -வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம்
Posted by Vimal on Juli 3rd, 2015 01:12 PM | No Comment
கோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.
வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை ...
தாதுவை பெருக்கும் இலுப்பை
Posted by Theva on Juni 6th, 2015 12:04 PM | No Comment
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இதன் பூவை சேகரித்து வறுத்து சாப்பிடுவது கிராமத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இதன் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவை வறுத்து சேர்த்து கடலை உருண்டை போன்று செய்து உண்பார்கள்.
தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளரும். இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் ...
வல்லாரை மருத்துவ குணங்களைக் கொண்டவை
Posted by Theva on Mai 19th, 2015 06:30 PM | No Comment
மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.
அவை பற்றி…
1. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
2. வல்லாரை ...
கையால் உண்ண மறந்தால் கெமரூனுக்கும் சிக்கல் வரும்
Posted by Vimal on April 15th, 2015 11:18 PM | No Comment
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஹொட்டோக் உணவை உண்பதற்கு கத்தி மற்றும் முள்ளுக்கரண்டியை பயன்படுத்தியதால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
பிரிட்டனில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரசார நிகழ்வில் பிரதமர் டேவிட் கெமரூன் பங்குபற்றி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை தனது ஆதரவாளர் ஒருவரால் வழங்கப்பட்ட ஹொட்டோக் உணவை உட்கொள்ள பிரதமர் டேவிட் கெமரூன் சம்மதித்தார்.
அவர் ...