மாட்டிலும் புதுமை மாட்டுப்பாலிலும் புதுமை காணொளி இணைப்பு
Posted by Vimal on Dezember 9th, 2011 08:34 PM | No Comment
வைன் தயாரிக்கப்பட்டதன் பின்னர் மிஞ்சும் திராட்சைப்பழக் கழிவுகளைப் பசுக்களுக்கு வழங்குவதன் மூலம் அதிகமான பாலைப் பெறமுடியுமென விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர்.
இக்கழிவுகளை உணவாக வழங்குவதன் மூலம் பசுக்களின் சாணத்தின் அளவு 20% குறைவடைவதாகவும், அவை வழங்கும் பாலின் அளவு 5% அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை உணவாக உட்கொண்ட பசுக்கள் வழங்கும் பாலானது சாதாரண ...
விநாயகர் லட்டு கின்னஸில் இடம் பிடித்தது
Posted by Vimal on November 19th, 2011 07:41 PM | No Comment
முன்னதாக கின்னஸ் சாதனையில் இருந்த 551 கிலோவில் தயாரான லட்டு முறியடிக்கப்பட்டது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த விநாயகர் திருவிழாவிற்கு தயார் செய்யப்பட்ட 5,570 கிலோ லட்டு கின்னஸில் இடம் பெற்றது.
விசாகபட்டினத்தில் நடந்த 21 நாள் திருவிழாவிற்காக விநாயகர் உருவம் கொண்ட 117 அடி உயரத்தில் இந்த லட்டு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த லட்டு பிரிட்டனில் ...
பயப்பட வேண்டாம் இது தாய்லாந்து நாட்டு பாண் வகை
Posted by Vimal on August 22nd, 2011 04:32 PM | No Commentஒடியல் கூழை ரசித்து,ருசித்து குடித்த உலக வங்கி அதிகாரிகள்
Posted by Babu on August 16th, 2011 08:28 AM | No Comment
ஒடியல் கூழை உலக வங்கி அதிகாரிகள் ரசித்து, ருசித்துக் குடித்தனர். உலக வங்கியினால் தென்மராட்சி பிரதேசங்களில் மேற்கொள் ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களைப் பார்வையிட வருகை தந்த உயர் அதிகாரிகளுக்கு மறவன்புலோவில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ். அரச அதிபரின் ஏற்பாட்டில் மீன் மற்றும் தேவையான பொருள்கள் போட்டுத் தயாரித்த கூழ் இந்த அதிகாரிகளுக்கு மதிய உணவுக்கு முன்னர் ...
மருந்துக்கு பதில் கீரை வாங்குங்கள்
Posted by Vimal on August 12th, 2011 08:39 PM | No Comment
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து ...
உணவும் இதயமும் மூளை தலைமை செயலகம்
Posted by Babu on August 3rd, 2011 02:25 PM | No Comment
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். ...
பக்கவாத நோயைத் தடுக்கும் வாழைப்பழம்
Posted by Vimal on Juli 19th, 2011 06:35 PM | No Comment
மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. தினமும்3வாழைப்பழங்களை சாப்பிட்டால், பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது.
இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் இரத்த உறைவை தடுக்கமுடியும். பிரித்தானியா மற்றும் ...
நிறையை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்
Posted by Vimal on Juli 3rd, 2011 08:59 PM | 1 Comment
உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுகின்றமை எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். ...
புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்
Posted by Vimal on Juni 27th, 2011 09:37 PM | No Comment
கறிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற வாசனைத் திரவியங்கள் புற்று நோயை இல்லாமல் செய்து விடும் என்று அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.
24 மணித்தியாலங்களுக்கு இடையில் இவை புற்று நோய்க் கலங்களை அழித்து விடும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
புற்று நோய்க் கலங்கள் முழுமையாக அழிந்து விடுகின்றமை இவர்களது ஆய்வு ஒன்றில் அவதானிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இஞ்சி, மஞ்சள் ...
உணவுகளில் நிகரற்றது சைவ உணவு
Posted by Vimal on Juni 21st, 2011 03:38 PM | 3 Comments
சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லதென்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை.
உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் ...













