இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை
Posted by Vimal on Juni 11th, 2013 10:06 AM | No Comment
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர் வரை ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.
அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக ...
கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருட்டு
Posted by Vimal on Juni 10th, 2013 07:50 AM | No Comment
ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பல வந்த மாக உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோ ரால் உடைக்கப்பட்டுள்ளன.
ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ...
500ஆண்டுகள் பழமையான இராவணின் சிலை வனப்பகுதியில் மீட்பு
Posted by Vimal on Juni 9th, 2013 12:53 PM | No Comment
இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள ...
நாகர்கோவில் மக்களின் இதயவலிகள் என்னும் 10 நிமிட காணொளி
Posted by Vimal on Juni 7th, 2013 03:54 PM | No Comment
நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த மாணவி அருணாசலம் மேரிதர்சிகா அவர்கள் திருகோணமலை பல்கலைக்கழகத்தில் படிப்பினைமேற்கொண்டு நிறைவுக்கு வந்தவேளை எமதுகிராமத்தின் நிஜங்களை பார்வையிட்டு படமாக்கி அதனை பத்துநிமிடமாக சுருக்கி உள்கருத்துக்களை உலகமெங்கும் பரவிவாழும் நாகர்கோவில் கிராமமக்களுக்கு தெரிவிப்பதுடன் இக்கிராம மக்களுக்கு தற்போது அவசியமானது என்னவென்று எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வீடியோவினை பார்த்தவர்கள் அதனை அறிந்துகொண்டு எமதுகிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்குவீர்கள என எதிர்பார்க்கின்றோம்.நாகர்கோவில் ...
யாழ். மணியந்தோட்டப் பகுதியில் திருச்சொரூபம் உடைத்தழிப்பு
Posted by Vimal on Juni 7th, 2013 06:32 AM | No Comment
யாழ். மணியந்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கைப் பகுதியில் பொது மக்களால் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த திருஇருதய ஆண்டவரின் திருச்சொரூபம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டப் பகுதியில் கத்தோலிக்க மக்களால் வழிபாட்டிற்கென அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே நேற்று முன்தினமிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வழிபாட்டுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களால் பங்குத்தந்தையிடமும் கிராமசேவையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது. குறித்த திருச்சொரூபத்தினை ...
இந்தக் குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
Posted by Vimal on Juni 4th, 2013 08:52 PM | No Comment
புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டுபிடிக்கவென பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 2013-03-01ம் திகதியன்று ஆண் ...
30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை
Posted by Vimal on Juni 3rd, 2013 10:32 PM | No Comment
மட்டக்களப்பு மாவட்ட, குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச ...
மீண்டும் உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உறவுகள்
Posted by Vimal on Juni 3rd, 2013 09:07 AM | No Comment
சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும் மின்வசதி கொடுத்து அம்மாணவர்கள் ...
ஒரே இரவில் 4 இந்துக் கோயில்கள் விசமிகளால் உடைப்பு
Posted by Vimal on Juni 3rd, 2013 07:11 AM | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி ...
இலங்கையில் சீதைக்கு ஒருகோடி ரூபாய் செலவில் கோவில்
Posted by Vimal on Mai 30th, 2013 07:02 PM | No Comment
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும்' என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது என்று பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார். கோவில் கட்டுவதற்கு, மத்திய ...













