நிகழ்ந்த பயங்கர விபத்துக்களில் 9 பேர் பரிதாபமாகப் பலி
Posted by Vimal on Januar 3rd, 2021 08:34 PM | No Comment
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோட்டார் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று 90 வாகன விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மேலும், மதுபோதை மற்றும் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியதற்காக 221 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அதன்படிடிசம்பர் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகளின் எண்ணிக்கை 2,045 ஆக அதிகரித்துள்ளது ...
கற்குவாரியில் வெடி பொருட்கள் சிக்கியது நால்வர் அதிரடி கைது!
Posted by Vimal on Januar 2nd, 2021 06:44 PM | No Comment
கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமைதொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்பட காணாமல் போன 15 கிலோநைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை பேராதனையில் மீட்கப்பட்டுள்ளன.மாவனல்லயில் வெடிமருந்து காணாமல் போனமை தொடர்பான ...
குளித்த போது ஆற்றில் காணாமல் போன கிராம சேவகரின் சடலம் மீட்பு
Posted by Vimal on Dezember 31st, 2020 06:57 PM | No Comment
மன்னார் – நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போன கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த நிலையில் அவரது சடலம் இன்று (31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி ...
கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்ப்பு
Posted by Vimal on Dezember 31st, 2020 05:27 PM | No Comment
முல்லைத்தீவு – முள்ளிவளையில் கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.நாவற்காடு பகுதியில் உள்ள நீர் குறைந்த கிணறு ஒன்றின் உள்ளேயே குறித்த சடலம் காணப்படுகின்றது.கிணற்றின் வெளியில் ரி சேட் ஒன்றும், ஆண்கள் அணியும் பாதணிகளும் காணப்படுவதாக தெரியவருகிறது.அந்தப் பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சம்பவ இடத்திற்கு வரும் வரையில் ...
வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்!
Posted by Vimal on Dezember 30th, 2020 10:16 AM | No Comment
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் நேற்று (29) இரவு பெய்த மழையினால் டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.குறித்த கட்டடத்தில் நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி ...
குளங்கள் உடைப்பெடுத்ததால் விவசாயிகள் பரிதவிப்பு
Posted by Vimal on Dezember 28th, 2020 11:39 PM | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் ...
அநுராதபுரத்தில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது
Posted by Vimal on Dezember 27th, 2020 07:02 PM | No Comment
அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் நேற்று (26) யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. இதன்போது யானை சுட்டுக் ...
மது கையிலைப் பாவனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Posted by Vimal on Dezember 24th, 2020 08:24 PM | No Comment
இலங்கையர்கள் தினமும் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களிற்காக பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வோட்டர் எட்ஜ் விடுதியில் புகையிலை மற்றும் மது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போது இதனைத் ...
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு நான்கு தேசிய விருதுகள்
Posted by Vimal on Dezember 23rd, 2020 11:30 PM | No Comment
ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டது.பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ...
களுவாஞ்சிகுடியில் மின்சாரம் தாக்கி வீதியில் சென்றவர் பலி
Posted by Vimal on Dezember 22nd, 2020 04:38 PM | No Comment
அம்பாறை – களுவாஞ்சிகுடி, துறைநீலாவணை பகுதியில் நேற்று (21) மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச் செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து குறித்த நபர், ...