இன்று முதல் இலங்கையில் அமுலாகும் புதிய தடை!
Posted by Vimal on März 31st, 2021 09:41 AM | No Comment
ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு இன்று (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.அதன்படி ஒரு தடவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு (Polyethylene Terepthalate) தடை விதிக்கப்படவுள்ளது.அதேபோல் 20 மைக்ரோ ...
இளைஞனை கடுமையாகத் தாக்கிய பொலிஸ் அதிகாரி!
Posted by Vimal on März 29th, 2021 07:05 PM | No Comment
நடு வீதியில் நபர் ஒருவருரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தாக்குல் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் பொலிஸ் அதிகாரியின் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கி, குத்துச் ...
.விரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் விமான நிறுவனம்
Posted by Vimal on März 29th, 2021 06:53 PM | No Comment
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.கொவிட் தொற்றின் காரணமாக பல மாதகால இடைவெளிக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரம் ஆகியவற்றிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ...
வாள் வெட்டு குழுவொன்று மல்லாவியில் தாக்குதல்
Posted by Vimal on März 27th, 2021 05:05 PM | No Comment
முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ளவர்களை நேற்றிரவு (26) வாள் வெட்டுக் குழுவொன்று தாக்கியுள்ளது.இம்மாதம் 13ஆம் திகதியும் குறித்த வால்வெட்டுக் குழு இந்த வீட்டில் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் மீண்டும் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இம்மாதம் 13ஆம் திகதி, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, தாக்கப்பட்ட ...
மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர்
Posted by Vimal on März 26th, 2021 08:39 PM | No Comment
பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெaற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்து லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.இதையடுத்து குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை ...
வாகனத்தல் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான ஐந்து வயதுச் சிறுவன்
Posted by Vimal on März 26th, 2021 08:21 PM | No Comment
பாடசாலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே, விழுந்து உயிரிழந்துள்ளான்.வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் ...
அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் மீட்பு
Posted by Vimal on März 24th, 2021 04:28 PM | No Comment
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று (23) மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று (23) மாலை ...
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்
Posted by Vimal on März 23rd, 2021 06:18 PM | No Comment
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதிக்குக் கட்டுப்பாடு, அதிகப்படியான வரி மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் ...
முச்சக்கர வண்டியில் வந்த பெண் பொலிஸாரால் கைது
Posted by Vimal on März 22nd, 2021 09:53 PM | No Comment
பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, ...
ஹோட்டல் ஊழியரின் உயிரை காவுக்கொன் ட வாழைப்பழம்
Posted by Vimal on März 22nd, 2021 09:10 PM | No Comment
வாழைப்பழம் ஒன்றினால், ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக ...