முப்பது குழந்தைகளை கடத்தி விற்றவர் அதிரடியாகக் கைது!
Posted by Vimal on Dezember 22nd, 2020 03:50 PM | No Commentஅணைக்கட்டு உடைப்பெடுப்பு ஐயாயிரம் விவசாயிகள் பாதிப்பு!
Posted by Vimal on Dezember 21st, 2020 11:20 PM | No Comment
மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ...
சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை
Posted by Vimal on Dezember 20th, 2020 05:28 PM | No Comment
முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.எனவே, முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை
Posted by Vimal on Dezember 18th, 2020 07:17 PM | No Comment
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரையில் தலைமறைவாகியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட ...
பச்சிளம் சிசு கொரோனாவினால் பரிதாபமாக மரணம்
Posted by Vimal on Dezember 18th, 2020 07:02 PM | No Comment
பிறந்து 46 நாட்களேயான சிசு ஒன்று கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 8ஆம் திகதி 20 நாளான சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கொவிட் நிமோனியா காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிசுவின் உடல் இன்று ...
மீன்வளத்தை அள்ளவந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது
Posted by Vimal on Dezember 14th, 2020 10:54 PM | No Comment
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின் மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் ...
கிளிநொச்சியில் பிறந்த சிசுவை மண்ணில் புதைத்த பெண்!!!
Posted by Vimal on Dezember 13th, 2020 11:59 AM | No Comment
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.“பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (13) மதியம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ...
சிறுவன் ஆலய மணிக் கயிறு கழுத்தில் இறுகியதில் மரணம்
Posted by Vimal on Dezember 11th, 2020 08:31 PM | No Comment
நுவரெலியா – டிக்கோயா, டங்கன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் காணப்பட்ட மணியின் கயிற்றில் விளையாடிய சிறுவன் ஒருவன், குறித்த கயிறு கழுத்தில் உயிரிழந்துள்ளான்.இன்று (11) காலை இடம்பெற்ற இந்த சோகச் சம்பவத்தில் நோவூட் தமிழ் பாடசாலை ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.குறித்த சிறுவனின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இச்சிறுவன் ஆலயத்தின் ...
கணவன் அதிகாலையில் மனைவி மீது நடத்திய கொடூரத் தாக்குதல்
Posted by Vimal on Dezember 9th, 2020 11:08 PM | No Comment
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுள்ளார் எனவும் தலை மறைவாகியிருந்த நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ...
பெண்ஒருவர் வவுனியாவில் தீயில் எரிந்த சம்பவம் !!!
Posted by Vimal on Dezember 8th, 2020 09:03 PM | No Comment
வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் பெண் ஒருவர் இன்று (08) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற ...