அநுராதபுரத்தில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
Posted by Vimal on März 9th, 2021 11:36 PM | No Comment
தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர். அவரை நீதிமன்றில் இன்று(09) முற்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.சாதாரண ...
மட்டக்களப்பில் தனக்குத் தானே தீ மூட்டிய குடும்பப் பெண்
Posted by Vimal on März 8th, 2021 11:30 PM | No Comment
மட்டக்களப்பில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு- காத்தான்குடி, நொச்சிமுனை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில், நொச்சிமுனை- இசை நடனக்கல்லூரி வீதி, முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த ...
தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கும் சீனா
Posted by Vimal on März 7th, 2021 01:21 PM | No Comment
மேலும் 300,000 டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு பரிசளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.ஏற்கனவே 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.இருப்பினும், சினோபோர்ம் தயாரிப்பாளரிடமிருந்து மேலும் சில விவரங்களுக்காக காத்திருப்பதனால், இலங்கையில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ...
நான்கு குழந்தைகளுக்கும் கோலாகல பிறந்தநாள்
Posted by Vimal on März 5th, 2021 04:00 PM | No Comment
வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கொண்டாடினர் .சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில்பிறந்தநாள் விழா ஏற்பாடாகியது. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு ...
பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்ரில் குதித்த தாய்
Posted by Vimal on März 5th, 2021 03:17 PM | No Comment
கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் ...
குடும்பஸ்தர் கூரையிலிருந்து தவறிவீழ்ந்து மரணம்
Posted by Vimal on März 2nd, 2021 12:55 PM | No Comment
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் பொதுச்சந்தை பின்புற வீதியில் அமைந்துள்ள குறித்த அரிசி ஆலையில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த குடும்பஸ்தர், ...
குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 9 வயதுச்சிறுவன்
Posted by Vimal on Februar 27th, 2021 06:24 PM | No Comment
தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு
வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை,
பகுதியைச் ...
பெண் ஒருவர் 1.5 மில்லியன் ரூபா பணத்துடன் கைது
Posted by Vimal on Februar 27th, 2021 06:10 PM | No Commentகடலில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் மரணம்
Posted by Vimal on Februar 21st, 2021 09:01 PM | No Comment
தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு ...
கோர விபத்து கிளிநொச்சி யில் இன்று அதிகாலை
Posted by Vimal on Februar 19th, 2021 09:13 PM | No Comment
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி ...