சத்து நிறைந்த காய்கறி களை உண்பதால் உள்ள நன்மை
Posted by Vimal on Januar 16th, 2021 04:28 PM | No Comment
காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமசத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம்.இந்த வகை ...
இவ்வளவு நன்மைகளாம் கொய்யாப் பழம் சாப்பிடுவதால்
Posted by Vimal on November 8th, 2020 02:50 PM | No Comment
கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி நார்ச்சத்துக்கள்,இரும்பு சத்து,வைட்டமின்-ஏ,மெக்னீசியம்,வைட்டமின் பி-6, பொட்டாசியம் .போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ.உடல் எடை குறையும்-கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் ...
வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மோதுமாம்
Posted by Vimal on August 18th, 2020 11:28 AM | No Comment
வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று உணவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக பலரும் போராடி வருகின்றன.ஒருபுறம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்ட நிலையிலும் எப்போது இயல்பு நிலை திரும்புமோ என்ற ஏக்கம் அனைவருக்குள்ளும் எழுந்துதான் உள்ளது.ஆனால், இந்த கொரோனாவால் சில நல்ல ...
உயிரை மெல்ல மெல்லக் கொல்லும் பயங்கர உணவுகள்
Posted by Vimal on Juli 11th, 2020 04:05 PM | No Comment
உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. ஆனால், அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது.இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.உருளைக்கிழங்கு: ...
மலக்குடல் சுத்தமாகி குடற்புழுக்கள் வெளியேற இதை குடிங்க
Posted by Vimal on Juni 19th, 2020 12:02 PM | No Comment
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி நமக்கு வயிற்று கோளாறு வருவதுண்டு.ஏனெனில் குடலில் டாக்ஸின்கள் முழுமையாக நிரம்பியுள்ளதால் உடலில் நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். அந்தவேளையில் வயிற்று கோளாறுகள் பல உண்டாகுவதுண்டு.
இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாட உண்ணும் உணவுகள் முதல் நாம் குடிக்கும் பானங்கள் தான். இது அனைத்திலுமே கிருமிகள் இருப்பதால், அவை குடலை அடைந்து ...
நீங்கள்தலைவலியென அடிக்கடி தைலம் தேய்ப்பது சரியா?
Posted by Vimal on Juni 16th, 2020 02:34 PM | No Comment
வெயிலில் அழைந்து வந்தால் தலைவலி, அதிகமாக வேலை செய்தால் தலைவலி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் தலைவலி என அடிக்கடி தலையை பிடித்து கொண்டு படுத்துவிடுபவர்களை நம் வீட்டிலேயே பார்த்திருப்போம். .
நரம்பியல் நிபுணரை அணுகினாலும், எந்த பிரச்சனையும் இல்லை நல்லாத்தான் இருக்கிறீர்கள் என்பார்கள். வலிக்கும் போது சாப்பிட வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே ...
பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற
Posted by Sathy Thas on Juni 15th, 2019 08:18 AM | No Comment
நம்மில் சில பெண்களுக்கு முகங்களில், ஆண்களைப் போன்று முடி வளர்கிறது. இது அவர்களது அழகைக் கெடுத்து விடுகிறது. இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முடியும்
மஞ்சள் மற்றும் பாலாடை
கஸ்தூரி மஞ்சளை வாங்கி நன்கு அரைத்துக் கொண்டு, அதனுடன் பாலாடையை கலந்து, முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து முகம் அழகாக மாறிவிடும்.
மஞ்சள்மஞ்சளை ...
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கும் மூலிகைகள்!!!!!!
Posted by Sathy Thas on Mai 21st, 2019 10:16 AM | No Comment
உங்கள் தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கா? என்ன தான் டயட் இருந்தும் உடற்பயிற்சி மேற்கொண்டும் உங்கள் தொப்பையை குறைக்க முடியலையா.
அதிகமான உடல் பருமன் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.
உங்கள் டயட்டில் நீங்கள் செய்யும் சின்னதொரு மாற்றம் கண்டிப்பாக உங்கள் கொழுப்பை கரைக்க உதவப் போகிறது. சில மூலிகைகளை உங்கள் ...
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 10 உணவுப் பொருட்கள்!!!
Posted by Sathy Thas on Mai 20th, 2019 11:33 AM | No Comment
1)சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2)தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். ...
வாய்வுத் தொல்லையில் இருந்து விடைபெற!!!!!!
Posted by Sathy Thas on April 3rd, 2019 06:25 AM | No Comment
பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது சசிறுவனுக்கும் வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் ...