65 போர் வரை உணவு விஷமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதி
Posted by Vimal on Februar 21st, 2016 03:44 PM | No Comment
காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் குறிப்பிட்டுள்ளார்.
22 சிறுவர்களும், 25 பெண்களும், 23 ஆண்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் ...
புலிக்குப் பால் வார்க்கும் பன்னாடைகள்
Posted by Vimal on Oktober 1st, 2015 05:03 PM | No Comment
தந்தையர் தடுப்பில்,
தனயர்கள் பசியால் அழுகையில்
தாயவர் கதறும் அவலம்,
மண்பீட்பு போரில் மாண்டவர் போக
மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை
அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம்,
இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம்,
ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் ...
வாழ்வியலின் மகத்துவம் ..சிரிப்பு ..!!
Posted by Vimal on September 15th, 2015 09:32 PM | No Comment
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
* * * * ...
உலக தண்ணீர் தினம் (நீர்த்துளியே)
Posted by Vimal on März 22nd, 2015 09:29 PM | No Comment
திண்மமாய் திரவமாய் நீராவியாய்வகுத்தோமே தண்ணீரே........
புவியிலே பனியாக வளியிலே
நீராவியாய் வடிவம் கொண்டாயே.........
முழுமையிலே முக்கால் பங்காக ஆனாயே பூமியிலே...........
கனிம நீரே மாசற்ற நச்சற்ற
கிருமியற்ற ஊற்றாய் வேண்டும்.........
சமுத்திரங்களில் ஆறுகளில்
ஏரிகளில் குளங்களில்
குடிநீர் கிணறுகளில் நீர் பாதுகாப்பு
வேண்டும் உயிர்கள் வாழ நீ வேண்டும்....
ஆவி உயிர்ப்பு பெற்று மழையானாய்
உடற் களைப்பிலே வியர்வையானாய்
உதிரக் கழிவிலே சிறு நீராய்
உள்ளக் கவலையிலே கண்ணீராய்.......
மணமற்ற நிறமற்ற நீர்த்துளியே
ஒளிக்கற்றை ஒன்று பட்டு ...
மின்சாரக் கழிவும்.மீழாத நீர்அழிவும்
Posted by Vimal on Januar 25th, 2015 09:15 PM | No Comment
யாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று ...
„சொந்த அனுபவம்“ ஓர் அகதியாய் நானும்!!
Posted by Vimal on April 19th, 2014 10:14 PM | No Comment
அந்நிய தேசத்தில்.....!அம்மா என அழைத்தாலும் புரியாத தேசமடா இது...!நலமா என்று கேட்க நீ இல்லையென்றாலும் நான் இன்னும் நலமாக இருக்கின்றேன் அம்மா...நேற்று முன்தினமா என்று நினைத்திருக்க நான் ஆனால் ஆண்டு பல ஆகிவிட்டது அன்னைமண்ணே உன்னை விட்டு விலகி...!!எங்கள் வாழ்வு தண்ணீரோடு கண்ணீராகப் போனாலும் போகட்டும் என்று தானே புலம் பெயர்ந்தோம்...!நாவினை நனைக்க நீருமின்றி பசிபோக்க ...
அருந்தவம் பகீதரனின் குறுங்கவி வரிகள்
Posted by Vimal on April 19th, 2014 08:21 PM | No Commentதண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!
Posted by Vimal on April 27th, 2013 09:06 PM | No Comment
நீ அதிசயம் மட்டுமல்ல ... நீ ஆச்சரியமான ஆசான் .... உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே .... உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே .... நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி .... சுத்த தங்கமாக நீ வலம் ...
எனது முதல் கவிதை இந்த இணையத்தில் ….
Posted by Vimal on September 6th, 2012 04:18 PM | No Comment
சைவப்பா எங்கள் பாட்டப்பா எங்கள் ஊரினில் உம்மை புகழ்ந்திடும் நாளில் பாலையும் பழத்தையும் வாழ்த்துவோம் நாமும் . சைவப்பா எங்கள் பாட்டப்பா
எங்கள் ஊருக்கு நீர் செய்த புண்ணியம் கோடி .அதில் நீர் பட்ட இன்பங்கள் ஆயிரம் கோடி. சைவப்பா எங்கள் பாட்டப்பா,
சிறுப்பிட்டி சிறுபிள்ளை நெஞ்சினில் கூட.உங்கள் நாமங்கள் என்றென்றும் நிலைத்திடும் பாரும் . சைவப்பா எங்கள் ...
இந்த இணையத்துக்கு கிடைத்த உண்மைக்காதல் கவிதை ஒன்று
Posted by Vimal on September 3rd, 2012 08:07 PM | No Comment
பன்னிரண்டு வயதில் பார்த்தவள் – என்
பார்வையிலே அவள் பூத்தவள்!
கண்ணிரண்டு விழியால் கதை சொன்னவள் – என்
கவிதைக்கு முகவரி அவள் ஆனவள்!
ஐந்து வயதில் என் அறிமுகம்
ஆசைப்பட்டாள் அவள் என்னிடம்!
எண்ணிரண்டு வயது வரும்வரை
எண்ணி என்னைத் தினமும் இருந்தவள்!
பள்ளி செல்லும் போது பார்த்தவள்
பருவ மங்கை தான் இவள்!
வெண் நிலவுக்கு எதிர் ஆனவள்
வெள்ளிக்கிழமையில் தனி இவள்!
காவிரி ஆற்றின் பின்னல் கொண்டாள்
கங்கை ...