மரண அறிவித்தல்:திரு முத்தையா பாலசிங்கம்(13.06.2013)
Posted by Vimal on Juni 13th, 2013 04:53 PM | 1 Comment
ஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்) இன்று வியாழக்கிழமை (13.06.2013) காலமானார்.அன்னார் முத்தையா தங்கமுத்துவின் மகனும் சின்னம்மாவின்(சிறுப்பிட்டி) அன்பு கணவரும். காலஞ்சென்ற நல்லரத்தினம் ,,ராஜரத்தினம்,இரத்தினேஸ்வரி,ஆகியோரின் அன்புச்சகோதரரும்.
சிவபாலினி ,சிவாஜினி ,சிவராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார், கிரிமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும். சிறுப்பிட்டி இராசம்மா,, மற்றும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி ,சண்முகநாதன் ,செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் . அசாங்கன் ,கிருஷ் ...
மரண அறிவித்தல்:திரு பொன்னம்பலம் சர்வானந்தன்
Posted by Vimal on Juni 1st, 2013 10:19 PM | No Comment
யாழ். கஸ்துரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சர்வானந்தன் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், பொன்னம்பலம் வள்ளிநாயகி(கல்கமுவா ஸ்ரோஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பதிசக்திய(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சுதன்(அச்சு), அஜந்தன்(அஜய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன், தயானந்தன்(தயா), சச்சிதானந்தன், கீதா காலஞ்சென்ற விபுலானந்தன் ...
மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி
Posted by Nemi on Mai 8th, 2013 08:17 PM | No Comment
சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி அவர்கள் 08.05.2013 அன்று இறைவன் பதம் சென்றார்.அன்னார்காலம் சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலம் சென்ற ருக்குமணியின் அன்பு கணவரும்,அப்பாத்துரையின் அன்பு சகோதரனும்,குணமணி,கோமதி,ராசதேவி,சிவமலர்,பிரேமா, சந்திராதேவி,காலம்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலம் சென்ற பாலசுப்பிரமணியம், தவலிங்கம் ,ஆனந்தசிவம்,பாலேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.டினோசன் ,வைதேகி ...
மரண அறிவித்தல்:சுப்பிரமணியம் குணரட்ணம்
Posted by Vimal on April 30th, 2013 10:03 PM | No Comment
(முன்னாள் விவசாய திணைக்கள லிகிதர்)
மலர்வு : 30 மார்ச் 1955 — உதிர்வு : 28 ஏப்ரல் 2013
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நிலாவரை, புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குணரட்ணம் அவர்கள் 28-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், முருகேசு(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), நேசமணி தம்பதிகளின் ...
மரண அறிவித்தல்:திருமதி பொன்மலர் தவராஜலிங்கம்
Posted by Vimal on April 26th, 2013 11:26 AM | No Comment
(இளைப்பாறிய ஆசிரியை,யா /இடைக்காடு, ம.வி)
இடைக்காடு அச்சு வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்மலர் தவராஜலிங்கம் நேற்று (25.04.13.வியாழக்கிழமை)காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிறுப்பிட்டிமேற்கு குமாரசாமி -தவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்றவரான தவராஜலிங்கத்தின் அன்பு மனைவியும்,நரேந்தின் அன்புத்தாயும்,குமரேசசபசுபதி,செல்வநாயகி,சிவபாக்கியம்,மாணிக்கவாசகர் ,சிவபாதசுந்தரம்,ஆகியோரின் அன்பு சகோதரியும் , ஜெகதீஸ்வரன்,சிவனேஸ்வரன் ,ஜெகதீஸ்வரி ,விக்கினேஸ்வரி சிவனேஸ்வரி,சத்தியேஸ்வரி,விமலேஸ்வரன் ,விக்கினேஸ்வரன் ...
மரண அறிவித்தல்:திருமதி தவராஜலிங்கம்
Posted by Vimal on April 25th, 2013 12:37 PM | No Commentமரண அறிவித்தல்:பூபதி.சுப்பிரமணியம் மேலதிக தகவல்
Posted by Vimal on April 18th, 2013 09:28 PM | No Comment
தாயின் மடியில்
15.06.1939
மண்ணின் மடியில்
17.04.2013
தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி.சுப்பிரமணியம் அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார்.
இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும். பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு ...
மரண அறிவித்தல்:பூபதி.சுப்பிரமணியம்(17.04.2013)
Posted by Vimal on April 17th, 2013 04:02 AM | No Comment
தாயின் மடியில்
மண்ணின் மடியில்
15.06.1939
17.04.2013
தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி டோட்மூண்ட்டில் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி.சுப்பிரமணியம் அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார்.இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்.பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு ...
மரண அறிவித்தல்:திரு சிவசாமி தர்மலிங்கம்(05-04-2013)
Posted by Vimal on April 7th, 2013 08:08 PM | No Comment
( மணிக்குரல் வைசின் தர்மலிங்கம்)
மணிக்குரல் விளம்பர சேவையின் ஸ்தாபகரும் இ.போ.ச முன்னைநாள் ரிக்கற் பரிசோதகரும் 05-04-2013 காலமானார். அன்னார் திரு தர்மலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இற்றைக்கு 38 ஆண்டுகளுக்குமுன் யாழ் புதிய சந்தையில் மணிக்குரல் விளம்பர சேவை என்னும் ஸ்தாபனத்தை ஸ்தாபித்தவர் ஆவார் இன்று தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகின்ற பல அறிவிப்பாளர்களை ...
மரண அறிவித்தல்: சிங்கரத்தினம் ஸ்ரீரங்கநாதன்
Posted by Vimal on März 16th, 2013 10:00 AM | No Comment
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறென்ரோவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 14-03-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கரத்தினம் அசலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற கனகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், யோகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், தாட்ஷாயினி(கனடா), கோபிகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இரத்தினாம்பிகை(இலங்கை), இராமநாதன்(கனடா), காலஞ்சென்ற இரகுநாதன், கமலவேணி(இலங்கை), ...













