சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்
Posted by Sathy Thas on Mai 8th, 2019 01:17 PM | No Commentசிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர் ஆலய அலங்கார உட்சவம்
Posted by Sathy Thas on Mai 5th, 2019 02:59 PM | No Commentமரண அறிவித்தல் திரு சிங்கரத்தினம் இராமநாதன்
Posted by Vimal on Januar 29th, 2017 12:12 PM | No Comment
பிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணராணி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ...
உறவுகளுக்கு…இதுவரை உதவிய கரங்களின் விபரம் (12.04.15)
Posted by Vimal on März 31st, 2015 10:23 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் அண்மையில் குடும்பத்தலைவரை இழந்து துயரில் வாடும் ஒரு குடும்பத்துக்காக உதவ முன்வந்தனர் இவர்களின் வேண்டுதலை ஏற்று பங்களித்த உறவுகளின் விபரத்தை நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.பங்களிக்கும் மிகுதி உறவுகளின் விபரம் பின்னர் இணைக்கப்படும்.தரவுகளில் தவறிருப்பின் இணையதையே சாரும்.. செயற்ப்பாட்டின் பெருமை ஒன்றியதுக்கே உரியது.
மோகன் அம்மான்
50
SF
தனுசியா தனபாலசிங்கம்
50
SF
சின்னத்துரை நடராசா
50
SF
யோகராஜா சின்னத்தம்பி
...
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் அறிவித்தல் ஒன்று ..!!
Posted by Vimal on März 22nd, 2015 01:42 AM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமான நாம் எமக்கான எல்லைகளை கடந்து எம்மாலான பணியினை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகின்றோம் என்பதினை பங்களிக்கும் உறவுகளான நீங்கள் நன்கறிவீர்கள் அதன் தொடற்சியாக அண்மையில் குடும்பத்தலைவரை இழந்து துயரில் வாடும் ஒரு குடும்பத்துக்கு எம்மாலான கடமையை அல்லது பொறுப்பை ..உணர்ந்து அந்த குடும்பத்தினரது நிலையறிந்து மூன்றாவது முறையாகவும் உதவிக்கரம் நீட்ட முடிவு ...
சிறுப்பிட்டி மேற்கு..மேலும் சிவக்கும்!!(பேஸ்புக்)வலசு ஒன்று
Posted by Vimal on März 1st, 2015 10:05 PM | No Comment
பெற்றவர்கள் வைத்த பெயர்களை மறைத்து பேஸ்புக்கில் வேறு பெயர்களில் கணக்குக்களை ஆரம்பித்து தங்களை பெற்ற பெற்றோரையும் பிறந்த கிராமத்த்தையும் கிராமத்தில் வாழும் பெரியவர்களையும் முன்பள்ளி பாலகரையும் கற்றுக்கொடுக்கும் ஊர் குமர் பிள்ளைகளையும் கிராமத்து பொது இடங்களையும் தனியார் வீடு ஒன்றையும் மிகவும் கீழ்தரமாக பயன் படுத்துவதுடன் நிலத்தடி நீர் வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யும் ஒரு கீழ்தரமான ...
வணக்கம் இலண்டன் நற்பணி மன்றத்தை சார்ந்த உறவுகளே!!
Posted by Vimal on Januar 22nd, 2015 10:06 PM | No Comment
இலண்டன் நற்பணி மன்றத்தை சார்ந்த உறவுகளே யாழில் நடந்த ..நடக்கும் நீர் வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யும் கீழ் தனமான செயல் தவறு என்று உங்களில் ஒருவருக்கும் புரியவில்லையா ?இப்பொழுது சிறுப்பிட்டி கிராமத்து நிலத்தடி நீரை கொள்ளையடிக்கும் பிரபாவுக்கு உங்களின் நற்பணி மன்ற தலைவர் தம்பிராசா கந்தசாமி வக்காலத்து வாங்குவது மட்டுமன்றி பேஸ் புக்கில் தம்பிகாந்த் என்ற ...
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய அறிவித்தல் ஒன்று !!
Posted by Vimal on September 30th, 2014 11:08 PM | No Comment
எமது கிராமத்து வாழ் உறவுகளின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு புலம் பெயர்ந்து வாழும் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஒன்றியங்களோடும் தனிப்பட்ட உறவுகளோடும் ஒன்றுபட்டு ஊரின் வளச்சிக்கு உறுதுணையாக செயல் படுவது மட்டுமன்றி எமது சிறுப்பிட்டி மேற்கு பகுதியின் மேன்பாட்டுக்கும் தொடராக தொய்வின்றி எமது பணியை செய்து வருவது நீங்கள் அறிவீர்கள்.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்த்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் ...
ஊரின் ஒரு உறவுக்கு உதவும் சுவிஸ் புலம்பெயர் உறவுகள்
Posted by Vimal on August 19th, 2014 11:01 AM | No Comment
நம் உறவு ஒருவரின் குடும்ப நிலையறிந்து ஜெர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தில் இருப்பவருமாகிய திரு:வேலுப்பிள்ளை குவேந்திரராசன் அவர்கள்
முன்னெடுத்த பணியின் மூலமாக உடனடி உதவித்தொகையான இரண்டு இலட்சத்து பதினொருஆயிரத்து இருநூறு ரூபாவினை உரிய உறவுக்கு வழங்கியிருந்தது நீங்கள் அறிந்ததே (முழுவிபரம்)
அதன் தொடர்ச்சியாக சுவிஸ் வாழ் உறவுகள் சிலரும் பங்களிக்க முன்வந்திருப்பதையடுத்து சிறுப்பிட்டி ...
உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவிய கரங்கள்
Posted by Vimal on Mai 27th, 2014 01:27 AM | No Comment
எம்மூர் மாணவி ஒருவரின் உடனடி மருத்துவ சிகிச்சை செலவுக்கு உதவிடும் நோக்கில் எம்உறவுகளினால் வழங்கப்பட்ட்டு வரும் விபரங்களை உங்கள் உறவு இணையம் பதிவிடுகின்றது.இங்கு பல உறவுகள் சிறியவர் பெரியவர் எந்த ஊரவர் என்ற பாகு பாடு இன்றி பங்களித்து வருவது எமக்கு மனமகிழ்ச்சியை தந்தாலும் இன்னமும் நம்மூர் உறவுகள் இந்த உன்னத உயிர் காக்கும் பணிக்கு ...