பிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)
சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர். கற்ற ...Read More
சி.வை.தா சிலையமைப்பை சிறப்புற நிறைவேற்றிய குழுவினர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது23.04.18
சி வை தாமோதரம்பிள்ளை சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள் எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும், சிறுப்பிட்டி மக்களுமாக ...Read More
சிறுப்பிட்டிமனோன்மனியம்மை புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐைகள் (17.09.16)
தெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள் எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி வாழ்ந்துவருகிறோம், அந்த வகையில் புரட்டாதிசனி விரதம் என்பது எமக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது அப்படியான புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐை எமது ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக நடந்தேறியுள்ளதுRead More
உதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி ஒன்றியத்தினர்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் தம் வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய கோப்பாய்ப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நூறு மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைத்தனர். அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கின்றோம் . ஒரு ஊர் ஒன்றியமாக தோற்றம் பெற்றிருந்தாலும் தமது கிராமத்தையும் தாண்டி தமது பணியை செய்வது இது முதல் ...Read More
சிறுப்பிட்டி ஒன்றியத்தினரே!! உங்களுக்கான பதிப்பு இது!.
சிறுப்பிட்டிஉலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினரே சிறுப்பிட்டி இணையத்தின் கனவை நினைவாகியவர்கள் நீங்கள் உங்களுக்காக ஊர் இணையம் மனப்பூர்வமான நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றது. சிறுப்பிட்டி கிராமத்துக்கு ஐரோப்பாவில் மட்டும் நான்கு ஒன்றியங்கள் இருந்தாலும் உங்களின் செயற்பாடும் அதற்க்கான அணுகுமுறையும் அடுத்தவர் எவரேனும் அவதூறு செய்யவோ பிழை பிடிப்பதோ முட்டாள்த்தனத்தின் உச்சக்கட்டமே.. சிறுப்பிட்டி கிராமத்தை ஒன்றிணைக்கவில்லை(ஊர் எப்பவுமே பிரிந்திருக்கவில்லை ...Read More
நீர்வள சுரண்டலை நிறுத்தவேண்டியது கட்டாயம்
எமது ஊர் உறவுகள் அனைவருக்கும் எமது ஊரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சிறுப்பிட்டி உலத்தமிழர் ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல் இந்த ஒன்றியமானது எமது ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே அதனால் எமது ஊரில் நடக்கும் நல்லவற்றுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல தீமைகளை கழையவும் இது குரல் கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த ...Read More
சிறுப்பிட்டி ஒன்றிய கணக்கு விபரம் (14.10.14)
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர்.அதன் வரவு செலவு விபரம் கிடைக்கப்பெற்றுள்ளது.உலகவாழ் எம்முறவுகளுக்கு சிறுப்பிட்டி ஒன்றியம் ஊர் இணையத்தினூடாக அறியத்தருகின்றது. பங்களித்த மேலும் பங்களிப்பவர் விபரங்களும் விரைவில் அறியத்தரப்படும்.Read More
சிறுப்பிட்டி ஒன்றியத்தால் கௌரவிக்கப்பட்ட மூன்று பெரியவர்கள்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது தனது இறுதி அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று எம் ஊர் சமூக ஆர்வலர்களைக் கௌரவிப்பதாகும். அதற்கேற்றால் போல் இன்று அமரர் தா .சின்னையா அவர்கள் அம்மன்பக்தராக அம்மனுக்காகவே பணிபுரிந்துசேவகம் செய்து அவர் அமரத்துவம் அடைந்து அம்மனடி சேர்ந்து விட்டார். ஆனாலும் இன்று இந்த இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயம் இவ்வளவு ...Read More
சிறுப்பிட்டி ஒன்றியத்தால் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்
ஒரு ஊராக இருந்தாலும் சரி அல்லது நாடுகளாக இருந்தாலும்சரி அந்த அந்த காலங்களில் அவரவர் செய்த பணிகளுக்காய் ஊரவராலும் உலகத்துக்கு பணி செய்தவர்களை உலகத்தினராலும் கௌரவிக்கப் படுகின்றனர். அதுபோன்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை இனம்கண்டு கௌரவிக்க முன்வந்துள்ளது.அதன் ஒருபகுதியாக இந்த மூவரும் திரு:தர்மலிங்கம் திரு:செல்வரத்தினம் அமரர்:சின்னையா இனம்காணப்பட்டு சிறுப்பிட்டி ஒன்றியத்தின் ...Read More
சிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடற்சி
ஒன்றிய விரிவாக்கம் இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன வயோதிபர் இல்லம் ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த ...Read More