தூயநீருக்காக போராட்டம் படங்கள் இணைப்பு
Posted by Vimal on Januar 17th, 2015 03:19 PM | No Comment
சுன்னாகத்தில் சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் வலி.வடக்கு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள 800 க்கும் மேற்பட்ட கிணறுகளில் கலந்துள்ளது.
குடிநீரில் கலந்துள்ள கழிவு எண்ணையால் மக்கள் நீரை பருகுவதில் அச்சமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு கோரி இன்று மாபெரும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது சுன்னாகம் மின்சாரசபைக்கு ...
புதிய மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு
Posted by Vimal on Januar 7th, 2015 10:37 AM | No Comment
ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட, மாங்குளம் மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் ஒவ்வொன்றிலும் 30 ஆயிரம் லீற்றர் நீர் சேகரிக்க முடியுமெனவும் இவ்விரு தொட்டிகளும் தலா 6 இலட்சம் ரூபா ...
சிறுப்பிட்டி விவசாயக்கிராமம்! நிலத்தடி நீர் அதன் முதல் மூலதனம்
Posted by Vimal on Januar 4th, 2015 01:03 AM | No Comment
ஒரு கிராமத்தில் பிறந்து வாழ்ந்து விட்டு தொடந்து அங்கு வாழ முடியாமல் வெளிநாடு ஓடி வந்த சிலர் ஊருக்கு நல்லது செய்ய வேண்டிய நேரத்தில் ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் வாழ்வையுமே சீரழித்து சீமையில் வாழ நினைப்பது பெற்ற தாயை விற்று பிழைப்பதை விட கொடியது.இந்த நிலத்தடி நீர் உறுஞ்சி வியாபாரம் தடுக்கப்படவேண்டியது மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் ...
சிறுப்பிட்டிக்கிராமத்தில் நீர் வியாபாரம்!! முற்றாக தடுக்கப்படும்
Posted by Vimal on Januar 3rd, 2015 12:58 AM | No Comment
சிறுப்பிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் வருங்காச்சமுதாயத்தின் வாழ்வையும் குட்டிச்சுவராக்கும் கேடுகெட்ட நீர்வியாபாரத்தை இந்தவருடதுக்குள் ஊர் நலன் விரும்பிகளுடன் இணைந்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற செய்தியை இணையம் பதிவிட்டு பறைசாற்றி நிற்கின்றது.இந்த கீழ்த்தரமான நீர்வியாபாரத்தை சுவிஸ் நாட்டில் இருந்து கொண்டு கடந்த பத்து வருடங்களாக செய்துவரும் நபருக்கு போதிய காலம் வழங்கப்பட்டதுடன் பல தடவைகள் ஊர் இணையப்பதிவுகள் ...
சிறுப்பிட்டியை சீரழித்து வெளிநாட்டில் வாழ நினைப்பது முட்டாள் தனம்!!
Posted by Vimal on Dezember 27th, 2014 12:58 AM | No Comment
சிறுப்பிட்டி மண்ணில் வாழும் மக்களினதும் அவர்களின் வருங்கால சமுதாயத்திற்க்கு உரியதான வளங்களையும் வாழ்வாதாரதையும் விற்று வெளிநாட்டில் வாழ நினைக்கும் உறவே உனது இரத்த உறவுகளும் உன்னை வெறுக்கும் நாள் மிக வெகுதூரத்தில் இல்லை என்பதை நினைவில் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் மற்றும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் சிறுப்பிட்டி,இணையங்கள் இந்த ...
நீரற்ற நிலத்தின் நிலை:படித்ததில் பிடித்தது
Posted by Vimal on Dezember 24th, 2014 08:24 PM | No Comment
50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால்
என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை
ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர்
தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர்.
தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது.
மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார்.
ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த வாலிபர்
மண்டை சிதறி பலியானார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால்தமிழக அரசு சார்பில்
500லிட்டர் குடிநீர் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவிப்பு.
அளவுக்கு அதிகமாக ...
வெக்கப்பட வேண்டிய விவகாரம் நீர் வியாபாரம்!!
Posted by Vimal on Dezember 20th, 2014 08:34 PM | No Comment
ஊரில் உள்ள உறவுகளுக்கு நாம் உதவவேண்டியது கட்டாயம் இல்லை அது அவர் அவர் விருப்பம் ஆனால் ஊரை வைத்து அதன் வளத்தை வைத்து வியாபாரம் செய்து வெளிநாட்டில் வாழ நினைப்பது எம் பெற்றோருக்கு செய்யும் துரோகத்தை விட கொடியது.அதிலும் ஊரில் வாழ முடியாமல் வெளிநாட்டுக்கு பிழைக்க வந்த நாம் இது போன்ற விபரீத செயல்களை விளைநிலத்தை ...
நீர்வள சுரண்டலை நிறுத்தவேண்டியது கட்டாயம்
Posted by Vimal on Dezember 19th, 2014 06:11 PM | No Comment
எமது ஊர் உறவுகள் அனைவருக்கும் எமது ஊரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சிறுப்பிட்டி உலத்தமிழர் ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல்
இந்த ஒன்றியமானது எமது ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே அதனால் எமது ஊரில் நடக்கும் நல்லவற்றுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல தீமைகளை கழையவும் இது குரல் கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த உண்மை
அதனால் எமது ...
யாழ்.தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்க புதிய திட்டம் :2015
Posted by Vimal on Dezember 19th, 2014 05:50 PM | No Comment
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ...
யாழில் நீர் செய்யும் நீர் வியாபாரம் நீதியற்றது: பிரபா
Posted by Vimal on Dezember 18th, 2014 03:54 AM | No Comment
நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து.உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது.
75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் ...