தண்ணீர்..தண்ணீர்… ஆடு, மாடுகள் தண்ணீருக்கு அலைகின்றன
Posted by Vimal on April 17th, 2014 06:22 AM | No Comment
கடும் வறட்சி, அளவுக்கதிகமான வெப்பநிலை வீச்சால் குடாநாட்டின் கிணறுகளின் நீர்மட்டம் அளவுக்கு அதிகமாக குறைந்து வருவதோடு குளங்கள் வற்றி வறட்சியடைந்து வருகின்றன. கால்நடைகள் குடிக்கத் தண்ணீர் தேடி அலைவதோடு வறட்சி காலத்தில் ஏற்படும் விலங்கு விசர்நோய் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூரியன் யாழ்ப்பாணத்துக்கு மேல் நேரில் உச்சம் கொடுப்பதால் வெப்பநிலை அதிகரித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ...
இணைய மின்னஞ்சலுக்கு வந்த ஒரு உறவின் உள்ளக்குமுறல்!!
Posted by Vimal on April 15th, 2014 09:48 PM | No Comment
வணக்கம்
நீங்கள் குறிப்பிட்ட இந்த நிறுவனம் வருவதை உடனடியாக தடுக்கவேண்டும். இதற்க்கு நாம் என்ன செய்யவேண்டும்?. ஏனெனில் இதை ஊரில் உள்ளவர்களே நேரடியாக தடுக்கமுடியும்.எவ்வாறயினும் இதை தடுக்கவேண்டியது நமது கடமை.அடுத்த சந்ததிக்கு சொத்துபத்து மட்டும் சேர்த்துவைத்து பிரியோசனமில்லை.அவர்களுக்கு நாம் கொடுக்கவேண்டியது வளமான இயற்கையும் சுதந்திரமான வாழ்வுமே மற்றதை அவர்களே தேடிகொள்வார்கள். "2006 இல் எனது வர்த்தக ஆசிரியர் ...
நிலத்தடி நீரின் அளவு குறைந்தும் மாசடைந்தும் வருகிறது
Posted by Vimal on April 14th, 2014 10:48 PM | No Comment
நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப் பண்ணை ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார். கடந்த 10ம் திகதி இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயத்தில் அதிக அளவில் விவசாய உரங்களும், பூச்சிகொல்லிகளும் பெருமளவு நீரும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் விவசாய இரசாயனங்களால் மாசடைந்து வருவதோடு, நிலத்தடி நீரின் அளவும் குறைந்து ...
சிறுப்பிட்டியின் அரிதான தண்ணீர் வளத்தை காப்போம்
Posted by Vimal on April 11th, 2014 03:06 PM | No Comment
சிறுப்பிட்டி ஊரின் அரிய வளமான நிலத்தடி நீரை பேணி பாதுகாத்தல் இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றது,
ஐ.நா பொதுச்சபையானது பங்குனி 22ம் திகதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து கடைபிடித்து வருகின்றது,பூமியென்னும் உயிரின வாழ்விடத்தை தவிர வேறு எந்த கோளிலும் நீர் இல்லையென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்,
அருந்தலாக கிடைக்கின்ற நீர் வளத்தை மனிதன் தன் தேவைக்கு திட்டமிட்டு பயன்படுத்த வேண்டிய ...
„ஆதங்கம்“ தண்ணீர் பற்றிய சிறுப்பிட்டி ஊர்மகன்
Posted by Vimal on April 5th, 2014 02:59 PM | No Comment
தண்ணீர்!!!தண்ணீர்!!!தண்ணீர்!!! சிறுப்பிட்டி உறவுகளே எமது கிராமம் விவசாய கிராமம் நிலத்தடி நீரை அடிபடையாக கொண்டது விவசாயம் செய்கிறார்கள்,இன்நிலையில் யாழ் மாவட்டத்தில் 15தொடக்கம் 30 வருட காலத்தின் பின் தண்ணீர் தட்டுபாடு வரும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன,இதனால் தான் இரணைமடு குள நீரை யாழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன, இந் நிலையில் எமது ஊரில் தண்ணீர் ...