தீ மிதிப்பைப் பார்வையிடச் சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி
Posted by Vimal on August 29th, 2015 12:58 PM | No Comment
தீ மிதிப்பு வைபவத்தை பார்வையிடச் சென்ற வயோதிபர் ஒருவர், தீக்குழியில் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதடி மத்தியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் வியாழக்கிழமை (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பொடியன் சின்னையா (வயது 64) என்பவரே எரிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையும் மகனும் பலி! மின்சாரம் தாக்கி சுன்னாகத்தில் இன்று !!
Posted by Vimal on Mai 4th, 2015 04:22 PM | No Comment
சுன்னாகம், மல்லாகம் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் பலியாகினர்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் மல்லாகம்,கல்லாரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ரஜீவன் (வயது 29) இவரது மகனான ரஜீவன் நிருஜன்(வயது 08) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். ...
சிறுப்பிட்டி மேற்கில் குடிநீர் களவு!! பிடிபட்ட இரு வாலிபர்கள்
Posted by Vimal on Januar 27th, 2015 02:41 PM | No Comment
வணக்கம் உறவுகளே சிறுப்பிட்டி மேற்குப்பகுதியில் தமது நிலத்தடி நீர் சுரண்டலை வெளிப்படையாக மேற்க்கொள்ள பெற்றிருக்க வேண்டிய அனுமதி கிடைக்காத பட்சத்திலும் களவாக கோவில் கிணற்றில் இருந்து நீரை எடுத்து லான்மாஸ்ரர் மூலம் சுன்னாகத்தை நோக்கி கொண்டு சென்ற வேளை கையும் களவுமாக காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
இதனுடன் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் நீர்வேலிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிலொருவர் சிறுப்பிட்டியில் ...
சிந்திக்க வைத்த சிறுப்பிட்டி இணைய அண்மைய பதிவுகள்!முரளிநடேசன்
Posted by Vimal on Januar 25th, 2015 12:12 AM | No Comment
சிறுப்பிட்டி இணையதளத்தில் சிலகாலங்களாக ஓரிரு விடயங்கள் சார்ந்து புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி கிராம மக்களிடையே கருத்து முரண்பாடுகள் கடுமையாக நிலவுவதை பதிவுகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
நான் சிறுப்பிட்டியைச் சேர்ந்தவனோ அல்லது சிறுப்பிட்டி இணையதளத்தின் மூலமான ஒன்றியங்களின் நான்கின் ஒன்றின் அங்கத்தவரோ அல்ல. அதையும்விட சிறுப்பிட்டியின் அயல்கிராமத்தை சேர்ந்தவனோ அல்ல. அல்லது சிறுப்பிட்டியில் மணம் முடித்தவனோ ...
நீர்! கல்வி!! வியாபாரமாக்கப்படல் திரு நாஹீ அவர்களின் பதில்
Posted by Vimal on Januar 24th, 2015 02:38 PM | No Comment
சிறுப்பிட்டி கிராமத்து மக்கள் நலனை விரும்பும் ஒரு உறவால் கேக்கப்பட்ட இரு கேள்விகள்.
கல்வி கற்க்க வரும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையும் புகைப்படங்களாக எடுத்து ஊரின் பெயரில் இணையத்தையும் ஆரம்பித்து பிச்சை எடுப்பதுபோல் பதிவிடுவது படுபாதகச்செயல் .நீர் வியாபாரம் கல்வி வியாபாரமாக்கப்படல் உங்கள் கருத்து??
கேள்வி கேட்ட உறவு திரு ராஜன் அம்பலவாணர்
Cllr Kana Naheerathan:- ...
சிறுப்பிட்டி இணையத்தின் முக்கிய அறிவித்தல்!!
Posted by Vimal on Januar 19th, 2015 11:09 PM | No Comment
இலண்டனில் வீணாய் போன நிகழ்வினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் மனமுவர்ந்து வழங்குமாறு பூமகள் நற்பணி மன்றம் வேண்டி நிற்கின்றது.
இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு தேவைப்படும் நுழைவுச்சீட்டுக்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
மேலும் இந் நிகழ்விற்கான விழா மலர் ஒன்றையும் அன்றைய தினம் வெளியிட உள்ளோம், அவ் விழா ...
புத்தாண்டு பிறந்து சில மணிநேரத்தில் யாழில் வாள்வெட்டு!
Posted by Vimal on Januar 1st, 2015 10:03 PM | No Comment
புத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.�
இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார்.�
தையல் கடையில் பணிபுரியும் குறிப்பிட்ட இளைஞர் ...
இப்ப கேப்பம் பின்னர் பல கேள்விகளை கேப்பம் பாகம் 4
Posted by Vimal on Oktober 20th, 2014 02:50 AM | No Comment
உண்மைகளை மறைத்து பொய்களை திரித்து தாம் பிறந்து வாழ்ந்த ஊரையும் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளையும் பிரித்து ஊருக்காக உழைக்கும் ஒன்றிய அங்கத்தவர்களையும் ஊர் இணையத்தையும் கேலியும் கிண்டலுமாக பேஸ்புக்கிலும் நாடு விட்டு நாடு கடந்து விருப்பப்படாத விருந்தாளிகளாக வீடுகளுக்குள்ளும் புகுந்து விபரீத விளையாட்டுக்களை அரங்கேற்றும் இந்தக்குளுவினரே ஒற்றுமை பற்றி ஊருக்கு இணைப்பு எடுத்து வகுப்பு ...
அரியநேத்திரன் எம்.பி.சொன்னது எம்மூருக்கும் பொருந்தும் பாகம் 3
Posted by Vimal on Oktober 10th, 2014 02:00 AM | No Comment
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழர்களிடம் எஞ்சியுள்ள கல்வியையும் உணர்வையும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.
இந்த சிறுப்பிட்டி இணையம் இன்னும் இரண்டை சேர்த்தே சொல்லும் நம்மவர் ...
சிறுப்பிட்டி இணையத்தின் ஒன்றியங்களுக்கான அறிவித்தல்:பாகம் 2
Posted by Vimal on Oktober 9th, 2014 01:11 AM | No Comment
சிறுப்பிட்டி கிராமத்து உறவுகளின் உன்னதமானதும் உயர்வானதுமான வாழ்வுக்கு ஆரம்பித்த நாளில் இருந்து இன்றைய இந்த இணையத்தில் இப்பதிவிடும் வரை தொடராக தொண்டாற்றி வரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துக்கும் மற்றும் ஒட்டுமொத சிறுப்பிட்டி கிராமமும் உயர்வு பெறவேண்டும் என்ற நல் நோக்கோடு இந்த சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதினரையும் உள் வாங்கி ஊரில் கணனிகள்,கௌரவிப்புக்கள் என்று ஆரம்பித்து அடுத்த ...