சுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை – பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
Posted by Vimal on August 20th, 2018 10:27 AM | No Comment
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் ...
சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு,
Posted by Vimal on Juli 20th, 2018 07:50 PM | No Comment
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள்.
எரித்ரியாவைச் சேர்ந்த ...
பாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்
Posted by Vimal on April 28th, 2018 09:09 AM | No Comment
அடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட.
விமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது.
பாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் ...
சுவிஸ் விசா பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
Posted by Vimal on Februar 2nd, 2018 01:11 PM | No Comment
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of ...
சோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.
Posted by Vimal on Januar 26th, 2018 12:17 AM | No Commentசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது
Posted by Vimal on Januar 21st, 2018 10:07 PM | No Commentநாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள்,
Posted by Vimal on November 23rd, 2017 08:51 AM | No Comment
சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் ...
சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு
Posted by Vimal on November 17th, 2017 08:24 AM | No Comment
சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு ...
சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!!
Posted by Vimal on August 11th, 2017 06:42 PM | No Comment
சுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.
தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில் Bern – Thun ஐ வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்
சுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை
Posted by Vimal on Juli 18th, 2017 11:59 AM | No Comment
சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி முன் வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.
சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் ...