யார் இந்தக் கவிஞன் ?
Posted by Vimal on Juni 10th, 2013 08:46 AM | No Comment
கலைஞன் என்று எவனும் பிறப்பதில்லை அவன் அவனிடம் உள்ள திறன் கடவுள் கொடுத்த வரமாகும் அந்த வகையில்தான் கவிஞன் தான் கற்றதையும் தனது கற்பனைத்திறனாலும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்அதே போல் ஆலயங்களும் தங்கள் வளர்ச்சியோடு கலைஞர்களையும் வளர்த்தால் எம்மவர் கலையும் உயரும்.
அதற்கு உதார ணம் (ஸ்ரீ கனகதுர்க்கைஆலயம்) யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆலயங்களில் ஒன்றான சுவெ ற்றா ...
ஓர் ஆண்டு நினை வலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(21.05.13)
Posted by Vimal on Mai 20th, 2013 08:42 PM | No Comment
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை வீட்டு போனவனே
பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு
புண்ணிய தேவனாய் ஆனவனே
உன் நினைவாய் பூஐைகள்
மாதம் ஒன்று செய்திருந்தோம்
பூமிக்கு நீ ஏனோ வரவுமில்லை
காற்றாக நிழலாக காவல் செய்தாய்
கண்களில் காட்ச்சி ஏன் தரவுமில்லை?
காலனின் வாழ்வோடு தான் இணைந்து
பூலோகம் தன்னை நீ மறந்தாயோ ?
பிள்ளைகள் மனைவியும் கலங்கி நிர்க்க
பிரிந்து தான் தெய்வமாய் ஆனாயோ
மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவனே
மூ ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களின் அவதானத்திற்கு… இது..
Posted by Vimal on Mai 18th, 2013 09:35 AM | No Comment
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்.. இலங்கை, இந்தியா, சைனா, தாய்லாந்து … போன்ற ஆசிய நாடுகளுக்கு பிள்ளைகளுடன் செல்லும் போது அவதானமாக நடந்துகொள்ளுங்கள்.அல்லாவிட்டால், விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து பெற்றோருடன் இலங்கை சென்ற இரு தமிழ்ச் சகோதரர்கள் விபத்தில் சிக்கி பலியாகியது போன்றதொரு சம்பவம், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நேரிடலாம் என்பதை முன் உதாரணமாக புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள்..(மூலம் ...
சுவிஸ் வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அடியார்களுக்கு
Posted by Vimal on Mai 1st, 2013 07:14 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் தேவஸ்த்தான உள்கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுஇருப்பதால் அதற்க்கான பங்களிப்பை புலம் பெயர்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் அடியார்களிடம் வைரவர் நிர்வாகம் வேண்டி நிற்கின்றது. அதற்கமைய சுவிஸ்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்களிடம் பங்களிப்பை பெறுவதற்க்காக திரு இராசலிங்கம் நேமிநாதன் அவர்கள் கோவில் நிர்வாகத்தால் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பங்களிக்க விரும்பும் சுவிஸ்வாழ் ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்கள் கீழ் காணும் ...
சிறுபிட்டி மேற்கு ஒன்றிய அறிவித்தல் ஒன்று
Posted by Vimal on April 19th, 2013 06:52 PM | No Comment
எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரே எமது கிராமத்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் தனது ஆதரவையும் ஆலோசனைகளையும் தனது பங்களிப்புக்களையும் கிராமத்தின் ஒற்றுமைக்கு முன்னுருமை கொடுத்து செயல்படும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகத்திலும் தனது பங்களிப்பை செய்து வருபவருமாகிய எமது ஈழத்து இசை தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் தாயாரின் இறப்புத்துயர் காரணமாக எமது சிறுப்பிட்டி மேற்கு ...
சுவிஸ் வாழ் நாகர்கோவில் உறவுகளே உங்களுக்கான அழைப்பு ஒன்று
Posted by Vimal on März 23rd, 2013 08:42 AM | No Comment
பூர்வீக நாகர்கோவில் கிராமத்தின் முத்துக்களாய் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் நாகர்கோவில் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் மக்களின் ஒன்றுகூடலும் கலைநிகழ்வுகளும் இடம்பெற உள்ளதனால் அனைத்து நாகர்கோவில் மக்களையும் வருகைதருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அழிந்துபோன எமதுகிராமத்தை மீண்டும்புதிதாய் கட்டியெழுப்பி மெருகூட்டும் பொருட்டே இந்தஒன்றுகூடல். ஆகையினால் எமதுகிராமத்தில் அக்கறையும் பற்றும் கொண்டுள்ள அனைத்து உள்ளங்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு ...
சிறுப்பிட்டி உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையத்தின் அறிவித்தல் ஒன்று
Posted by Vimal on März 14th, 2013 01:02 PM | No Comment
சிறுப்பிட்டி இணையத்துக்கு சிறுப்பிட்டி கிராமத்தில் இருந்து நிருபர்கள் தேவை செய்தித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கிராம முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் ஊடாக எம்மிடம் தொடர்பு கொள்ளவும்.மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களின் பெயர் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அறியத்தரவும். infosiruppiddy@gmail.com
மேலும் :உங்களுடைய படைப்புகள்,கவிதைகள்,ஆக்கங்கள் மற்றும் செய்திகள் ஆகியவைகளை நீங்கள் அனுப்பலாம்.அனுப்பவேண்டிய முகவரி-
இணைய நிர்வாகத்தின் அறிவித்தல் ஒன்று
Posted by Vimal on März 2nd, 2013 06:07 PM | No Comment
இந்த இணையத்தின் வருடாந்த நிர்வாக புதுப்பித்தலுக்கமைய இணைய நிர்வாகத்தில் மேலும் சில மாற்றங்களை செய்ய இருப்பதினால் நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் இணைய மின்னஞ்சலுக்கு உங்களின் கருத்தை.. உங்களின் நிலையை.. அறியத்தரவும்.(5)ஐந்து நாட்களுக்குள் மட்டுப்படுதப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்.குறிப்பாக செய்திப்பிரிவில் இருக்கும் ஐந்து உறுப்பினர்களும் உங்களின் உறிதிப்பாட்டை அறியத்தரவும் நன்றி நிர்வாகி :விமல்
முக்கிய பின்குறிப்பு :ஊரையும் தாண்டிய செயல் ...
2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு:சாந்தலிங்கம்
Posted by Vimal on Februar 24th, 2013 11:37 PM | No Comment
மறைந்துவிட்ட உங்கள் உறவின் நீங்காத நினைவுகள் உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் உலராத வாசனை இழந்த அன்பானவரின் நீங்காத பொழுதுகள் இதயம் துடிக்கும் வரை மாறாது நினைப்பு இயற்கையின் அழைப்பு மீற முடியாத பயணம் சென்ற தூரமோமீள முடியாத பாதைகண்முன் உங்கள் விம்பம் காலத்தை கடந்தும் கலையவில்லை நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தாநம் நினைவை விட்டு ...
அமரர் இராசையா பாஸ்கரன் 31ம்நாள் நினைவஞ்சலி
Posted by Vimal on Februar 16th, 2013 06:20 PM | 1 Comment
மலர்வு
11:03:1964
உதிர்வு
24:01:2013
பிறந்த இடம் :வசாவிளான்
வாழ்ந்த இடம் : டல்லிகோன், சூரிச்,சுவிஸ்
அன்பின் திரு திருவுருவாய் அமைதியின் உறை விடமாய்
பண்பின் சிகரமாய் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய்
குடும்பத்தின் ஒளிவிளக்காய் ஊரார் புகழும் உத்தமனாய்
பாசம் பரிவுள்ள வார்த்தைகள் பேசி எங்களை வாழ்வான்க்கு வாழ வைத்து
மீளாய் துயில் கொண்ட எங்கள் அன்புத் தெய்வமே
உங்கள் பசுமை நினைவுகள் நெஞ்சங்களை விட்டகலாது
என்றும் நிலைத்து ...













