யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்த நபர்!!!!!
Posted by Sathy Thas on März 17th, 2019 07:54 AM | No Comment
யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து Nations Popular Travel and Tour விமான பயணச் சீட்டு அலுவலகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர் என தெரிவித்து சுமார் 20 மேற்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் ...
யாழில் கடும் வெயில் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்!!!!!!
Posted by Sathy Thas on März 15th, 2019 04:39 PM | No Comment
வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் வெப்பமான காலநிலையில் வெளியில் சென்றவர் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பளையில் உள்ள தனது காணியைப் ...
கைதடியில் நவீன வசதியுடன்- கள்ளு விற்பனை நிலையம்
Posted by Sathy Thas on März 9th, 2019 08:23 AM | No Comment
யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் நவீன வசதிகள் கொண்ட கள்ளு விற்பனை நிலையம் ஒன்றை சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அமைத்துள்ளது.
குடிதண்ணீர், மலசலகூடம் மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கள்ளு விற்பனை நிலையம் 20 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்தது.
புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் கள்ளு விற்பனை நிலையத்தை எதிர்வரும் ...
வங்கிகளில் ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு
Posted by Sathy Thas on Februar 15th, 2019 03:51 AM | No Comment
வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 ...
பேஸ்புக்…..பாவித்தால் பதவிநீக்கம்
Posted by Sathy Thas on Februar 5th, 2019 06:08 AM | No Comment
கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.
தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...
இந்திய………. சிறுப்பிட்டியில்……..
Posted by Sathy Thas on Januar 18th, 2019 05:01 AM | No Commentசிறுப்பிட்டியில்………..வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் ……..
Posted by Sathy Thas on Januar 15th, 2019 07:23 AM | No Commentமரண அறிவித்தல் திரு.கந்தையா ஜெயபாலகணேசன் (CEB கணேசன்)
Posted by Sathy Thas on Januar 14th, 2019 03:28 AM | No Comment
தோற்றம்: 07/02/1948 மறைவு: 01/13/2019
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்டவரும் காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும், சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின் ...
ஓகஸ்ட் 27: உலகின் முதல் ஜெட்விமானம் ‘ஹென்கல் ஹி 178’ சேவை தொடங்கியது
Posted by Vimal on August 27th, 2018 07:11 PM | No Commentதனிமையில் இருக்கும் ஒருவருக்கு இறப்பு காலம் இரண்டு மடங்கு விரைவுப்படுத்தப்படுமாம்
Posted by Vimal on Juni 24th, 2018 10:19 PM | No Comment
தனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என சிலர் சொல்வதுண்டு. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.
கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் ...