காதலியை கொடூரமாக குளியலறையில் கொலை செய்த காதலன்
Posted by Vimal on Januar 18th, 2021 10:06 PM | No Comment
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிட்டார்.அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறாயே என்று இளம்பெண் ...
குறட்டை வராமல் தப்பிப்பது எப்படிவியக்க வைக்கும் ஆய்வு முடிவு
Posted by Vimal on Dezember 29th, 2020 11:27 PM | No Comment
என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் ...
நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்த திட்டமிட மூவர் கைது
Posted by Vimal on Dezember 13th, 2020 12:46 PM | No Comment
டுபாயில் இருந்து நாட்டுக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்ட சந்தேக நபர்கள் மூவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.களனி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தோனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.டுபாயில் இருந்து கடல் மார்க்கமாக இவ்வாறு போதைப்பொருட்களை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்ராவின் தற்கொலைக்கு காவல்துறையின் தகவல்
Posted by Vimal on Dezember 11th, 2020 08:49 PM | No Comment
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர்.இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை ...
சிகிச்சை பலனின்றி ஹிந்தி நடிகை கொரோனாவால் மரணம்
Posted by Vimal on Dezember 7th, 2020 11:43 AM | No Comment
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹிந்தி தொலைக்காட்சி நடிகை திவ்யா பட்னாகர் (34-வயது) இன்று (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகை திவ்யா பட்னாகர், நவம்பர் இறுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டா் கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை ...
ஏற்பட்டநிவார் புயல் 48 மணி நேரத்தில் கரை கடக்கும்
Posted by Vimal on November 24th, 2020 02:51 PM | No Commentகடலில் மிதந்து வந்த ஹெரோயின் போதைப்பொருள்
Posted by Vimal on September 21st, 2020 08:10 PM | No Comment
கடலில் மிதந்து வந்த சுமார் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சின்னப்பாடு கரையோரத்தில் வைத்து தாம் கைப்பற்றியதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிகவும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடலில் மிதந்து வந்து சின்னப்பாடு கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.இதனைக் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.பிரவுன் சுகர் ரக ஹெரோயின் ...
நள்ளிரில் திடீரெனத் தீப்பற்றியெரிந்தஆலயத் தேர்
Posted by Vimal on September 6th, 2020 12:49 PM | No Comment
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆலயத் தேர் நள்ளிரில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு சொந்தமான தேர், ஆலய வளாகத்திலுள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்நிலையில், ...
நீர்மின் நிலைய தீ விபத்து தெலுங்கானாவில் 6 பேர் சடலமாக மீட்பு
Posted by Vimal on August 21st, 2020 01:16 PM | No Comment
தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இதில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது. தகவல் கிடைத்ததும்ர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுதீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ...
இரு விமானிகள் உட்பட 18 பேர் பலி பலரின் நிலை கவலைக்கிடம்
Posted by Vimal on August 8th, 2020 04:02 PM | No Comment
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் .உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசர ஊர்தி வாகனங்கள் சம்பவ ...