சிறுவன் ஒருவர் மதில் இடிந்து விழுந்து உயிரிழப்பு !!!
Posted by Vimal on Dezember 27th, 2020 07:51 PM | No Comment
¨கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனதுசகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ...
கண்டியின் வெற்றி சுப்பர் ஓவரில் வென்றது கொழும்பு கிங்ஸ்!
Posted by Vimal on November 27th, 2020 08:04 AM | No Comment
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி கொண்டுள்ளது.போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.அணி சார்பில் அதிகபட்சம் ...
தீவிரமடையும் சூறாவளி வடக்கு மக்களுக்கு அபாய எச்சரிக்கை!
Posted by Vimal on November 25th, 2020 09:38 AM | No Comment
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று 08.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு ...
அம்பாறையில் கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி யெரியும் கப்பல்
Posted by Vimal on September 3rd, 2020 04:03 PM | No Comment
அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் ...
வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்
Posted by Vimal on August 29th, 2020 04:09 PM | No Comment
முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. இந்நிலையில், சிலாவத்தை ...
தங்க நாணயத்தை அறிமுகம் செய்த சுவாமி நித்தியானந்தா!!!
Posted by Vimal on August 23rd, 2020 09:51 AM | No Comment
கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை சாமியார் நித்யானந்தா 22-08-20.சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளார்.அத்துடன், இந்த பணப் பரிமாற்ற முறையில் உலகிலுள்ள 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்யள்ளதாக அவர் .அறிவித்துள்ளார்.பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.கைலாசாவுக்கென தனி வங்கி, பணப்பரிமாற்று என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் ...
பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் இளைஞர்கள் கைது
Posted by Vimal on Juli 7th, 2020 12:12 PM | No Comment
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும். தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சிவில் உடையில் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் இன்று மாலை ஈடுபட்டுள்ளனர்.இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று இளைஞர்களை நடமாடியுள்னர்.இதன் போது பொலிஸார் விசாரனை செய்துள்ளனர்.குறித்த இளைஞர்கள் ...
இருஇடங்களில் அம்பாறை யில் கரை ஒதுங்கிய பாரிய மீன்கள்
Posted by Vimal on Juni 22nd, 2020 09:54 AM | No Comment
அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்றையதினம் காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில்,
கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு ...
உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி
Posted by Vimal on Juni 17th, 2020 04:34 PM | No Comment
நேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.யாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16)
வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.இதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்ததையடுத்து
நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள் ...
பாதயாத்திரை திருமலையிலிருந்து கதிர்காமம் நோக்கி
Posted by Vimal on Juni 11th, 2020 03:49 PM | No Comment
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் கடந்த 11 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு
வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை .
தொடர்பாக எந்தவெரு அறிவித்தலும் இன்னமும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், ...