தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா??
Posted by Vimal on Juni 17th, 2013 02:28 PM | No Comment
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாண்மை கழக கட்டிட வாசல் முன் பல்வேறு உணர்வாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட அங்கே மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரையாற்றினார்.
பல்வேறு அமைப்பினரும் ஆர்பாட்டத்தில் பேச அதில் 'தமிழக அரசு, அரசுப்பள்ளிகளை ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்ற கூடாது...
தமிழ் மொழி நம் தாய் மொழி மட்டுமல்ல ...
மறந்தவையும் மறைந்தவையும்- ஏடுதொடக்கல்
Posted by Vimal on Juni 17th, 2013 03:00 AM | No Comment
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள வாழ்வியற் சடங்குகளில் 'ஏடுதொடக்கல்' என்னும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைமுறையில் உள்ள இந்த நிகழ்வை வாழ்வியற் சடங்கு என அழைக்கலாமா என்ற ஐயப்பாடும் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்து வாழ்வியலில் கல்வி பெறும் முக்கியத்துவத்தைக் கண்டறிய ஏடுதொடக்கல் நிகழ்வையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
சாதி, சமய, ...
அஸ்திவாரம் தோண்டியபோது 1 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சிலை மீட்பு
Posted by Vimal on Juni 16th, 2013 06:55 PM | No Comment
சீர்காழி அருகே கட்டிடத்துக்கு தோண்டிய அஸ்திவாரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான விநாயகர், சிவன், பார்வதி உள்பட 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியில் மேலும் பல ஐம்பொன் சிலைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவாலி ஊராட்சி திருவடி நகரில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
கட்டிடத்துக்கு அஸ்திவாரம் தோண்டும் பணி ...
50வது பிறந்தநாள் வாழ்த்து:திரு சிவராம்(16.06.13)
Posted by Vimal on Juni 15th, 2013 10:00 PM | No Comment8வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவதி தேவராசா(15.06.2013)
Posted by Vimal on Juni 14th, 2013 10:08 PM | 1 Comment
தேவதி.தேவராசா அவர்கள் 15.06.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா.தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணா சன். அண்ணன் சாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். அக்கா. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா ...
1வது பிறந்தநாள் வாழ்த்து:கெவின்(14.06.2013)
Posted by Vimal on Juni 13th, 2013 10:09 PM | 2 Commentsபிறந்தநாள் வாழ்த்து திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி[13-06-13]
Posted by Vimal on Juni 12th, 2013 10:27 PM | No Comment
இராஜேஸ்வரி அவர்களின் பிறந்த நாள் 13.06.2013ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா .மகன்மார் அரவிந்,.மயூரன் லண்டன் சின்னம்மா,தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார் .தவராசா.தங்கை தவேஸ்வரி.மச்சாள்மார் சுதந்தினி.விஜயகுமாரி. பவானி. மருமக்கள் சந்திரா.யானா. சன். சாமி. சுதேதிகா தேவிதா. தேனுகா.தேவதி. சுதர்சினி, சுதர்சன். சுமிதா. மசேல்.றொபின். ஜுலியான் .பெறாமக்கள் ஹிசான்.டிலக்ஷன். மகேந்திரன் குடும்பத்தினர், (சாந்தி குடும்பத்தினர், ...
பிறந்தநாள் வாழ்த்து திருமதி தவரத்தினம் குமாரசாமி [13-06-13]
Posted by Vimal on Juni 12th, 2013 10:04 PM | 1 Comment
சிறுப்பிட்டி மேற்கை சேந்த குமாரசாமி தவரத்தினம் அவர்கள் இன்று எண்பத்தி மூன்றாவது அகவையை மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் கொண்டாடுகின்றார்.
இவரை இவரது சகோதரிகள் ,மச்சான்மார்,பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை சிறுப்பிட்டி இணையமும் தனது எண்ணப்படியே இன்னும் பல ஆண்டுகள் முதுமையிலும் தனிமை இன்றி… வருத்தங்களின் வலியும் ...
மமூத் யானையின் எலும்பு வீடு கண்டுபிடிப்பு
Posted by Vimal on Juni 12th, 2013 09:38 AM | No Comment
தற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.
அவை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குகை மனிதர்களால் கட்டப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. அந்த வீடு 26 அடி அகலத்தில் கட்டப்பட்டிருந்தது ...
வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்
Posted by Vimal on Juni 11th, 2013 09:01 PM | No Comment
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய ...













