தொலைபேசியில் கதைக்க தொடங்கும் போது ஏன் ஹலோ (hello) சொல்கிறோம்!!!!!
Posted by Sathy Thas on März 20th, 2019 06:12 PM | No Comment
செல்போனில் பேசும் போது நாம் சொல்லும் முதல் வார்த்தை ஹலோ தான். எல்லாருமே தொன்று தொட்டு இதை தான் பின்பற்றி வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு சுவாரசிய காரணம் இருக்கிறது.
காலையில் எழுந்து சூரியனை பார்த்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. கண் திறந்ததுமே பார்க்கும் முதல் விஷயம் செல்போன் என்றாகி விட்டது. பலரும் இன்று டிஜிட்டல் ...
வவுனியா தெற்கில் சிகரெட் பாவனைக்குத் தடை×××!!
Posted by Sathy Thas on März 20th, 2019 11:24 AM | No Comment
வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்யவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாதெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வில் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்படியான சட்டங்கள் சகல கிராமங்களிலும் நடைமுறைக்கு வந்தால் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வித ஐயமும் இல்லை. ...
பனிக்கூழ் (ice cream) செய்வது எப்படி?!!!! செய்முறை!!!!
Posted by Sathy Thas on März 20th, 2019 07:44 AM | No Commentராசிபலன் 20.03.2019
Posted by Sathy Thas on März 20th, 2019 03:01 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரததில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன ...
மட்டுவில் அம்மனிற்கு பன்றித்தலைச்சி என பெயர்வரக்காரணம் ? ஆலய வரலாறு!!!!
Posted by Sathy Thas on März 19th, 2019 11:59 AM | No Comment
குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகிஆலயங்களுள் ஒன்று மட்டுவில் அம்மன். இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப்பகுதியில், சாவகச்சேரி-புத்தூர்வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.
அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு ...
வீடுகளில் குழந்தைகள் அறை இனி அவசியம்!!!!!
Posted by Sathy Thas on März 19th, 2019 06:18 AM | No Comment
குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு "குழந்தைகள் அறையை'' உருவாக்குவது தொடர்பில் கர்ப்பிணிப்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்களின் கரு வளர்ச்சியில் இருந்து தீர்மனிக்கப்படுகிறது. பெண் கருவுற்ற காலத்தில் இருந்து கண்ணால் பார்க்கும் ,காதால் கேட்கும் செயற்பாடுகள் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இதனை அடிப்படையாக கொண்டு சுகாதார மருத்துவ ...
ராசிபலன் 19.03.2019
Posted by Sathy Thas on März 19th, 2019 01:43 AM | No Comment
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப் பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியா
பாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்து ...
யாழ்லிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலி!!!!!
Posted by Sathy Thas on März 18th, 2019 08:01 AM | No Comment
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ...
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பூஜை நேரங்கள்!!!!!!!
Posted by Sathy Thas on März 18th, 2019 05:49 AM | No Comment
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர்.
2019
பங்குனித்திங்கள்உற்சவம்
காலை உற்சவம்- 8:00 ...
சுகதாச உள்ளரங்கு போன்று -வடக்கிலும் அமைக்கப்படும்!!!!!!
Posted by Sathy Thas on März 18th, 2019 05:06 AM | No Comment
வடக்கிலுள்ள வீர வீராங் கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு, சுகதாச உள்ளரங்கைப் போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கு ஆறு மாதங்களுக்குள் அமைத்துத் தரப்படும். இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கிளிநொச்சியில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விளையாட்டுக்கள் கட்டடத் தொகுதி மக்கள் பாவனைக்கு நேற்றுக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ...