நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க!!!!!!
Posted by Sathy Thas on Mai 28th, 2019 05:21 PM | No Comment
யாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில்
யாழ்ப்பாணத்தில் காணிகளுக்கு போலி உறுதிகளை தயார் செய்து அவற்றை விற்கும் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்களின் ...
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கும் மூலிகைகள்!!!!!!
Posted by Sathy Thas on Mai 21st, 2019 10:16 AM | No Comment
உங்கள் தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கா? என்ன தான் டயட் இருந்தும் உடற்பயிற்சி மேற்கொண்டும் உங்கள் தொப்பையை குறைக்க முடியலையா.
அதிகமான உடல் பருமன் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.
உங்கள் டயட்டில் நீங்கள் செய்யும் சின்னதொரு மாற்றம் கண்டிப்பாக உங்கள் கொழுப்பை கரைக்க உதவப் போகிறது. சில மூலிகைகளை உங்கள் ...
பாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது!!!!!!
Posted by Sathy Thas on Mai 21st, 2019 09:36 AM | No Comment
பாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது,
இதனடிப்படையில பாடசாலைகளில் சிசிரிவி கெமராக்களை பொருத்தவுள்ளதாக கல்வியமைச்சு கூறுகின்றது,
மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் இதற்கு செலவாகும் நிதியை மாணவர்களிடம் அறவிடப் போவதில்லை எனவும் கல்வியமைச்சு குறிப்பி்ட்டுள்ளது
உலகின் மர்மமான 5 இடங்கள்!!!!!!
Posted by Sathy Thas on Mai 20th, 2019 12:03 PM | No Comment
நம்முடைய உலகில் பல விளங்க முடியாத மர்மமான பிரதேசங்கள் உள்ளன. நம்ப முடியாத அளவில் அவைகள் மிகப்பெரியதாகவும் நவீன வசதிகள் இல்லாத காலத்தில் அப்படி செய்ய மனிதனால் எப்படி முடிந்தது எனவும் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி உங்கள் ஆச்சரியப்படவைக்கும் வினோதமான 5 மர்மம் நிறைந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்
1. Baalbek (Lebanon) பால்பெக்
லெபனானில் ...
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 10 உணவுப் பொருட்கள்!!!
Posted by Sathy Thas on Mai 20th, 2019 11:33 AM | No Comment
1)சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2)தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். ...
திங்கட்கிழமை தனியாருக்கும் விடுமுறை வழங்கக் கோரிக்கை!!
Posted by Sathy Thas on Mai 18th, 2019 03:58 PM | No Comment
வெசாக் விடுமுறை தினம் வார இறுதியில் அமைவதால் வரும் 20 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்திருந்தது .
எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தனியார்துறை தொழில்தருநர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற ...
கற்பூரவள்ளி ரசம் செய்வது எப்படி…!
Posted by Sathy Thas on Mai 18th, 2019 12:41 PM | No Comment
தேவையானவை:
கற்பூரவள்ளி இலை - 5
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை ...
க.பொ.த உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது!
Posted by Sathy Thas on Mai 18th, 2019 06:33 AM | No Comment
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது .
இப்பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி . சனத் பூஜித தெரிவித்துள்ளார் .
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை ...
சமூக வலைத்தளங்களினூடாக வெளியிடப்படுன்ற பதிவுகள் தொடர்ந்தும் அவதானிப்பில்!!!!!
Posted by Sathy Thas on Mai 18th, 2019 06:07 AM | No Comment
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைத்தளங்களினூடாக வெளியிடப்படுன்ற பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்,காவல்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி,சமூக வளைத்தளங்களில் வெளியிடப்படுகின்ற பதிவுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக காவல்துறை தலைமையத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்,அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுகின்றவர்களை கைது செய்து ...
ஜனாதிபதி பொது மன்னிப்பினால், 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளன
Posted by Sathy Thas on Mai 17th, 2019 04:34 AM | No Comment
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலுள்ள 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் தண்டனை ...