சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்கின்றது!!!!!
Posted by Sathy Thas on Mai 15th, 2019 08:54 AM | No Comment
சில சமூக வலைத்தளங்கள் மீது,நேற்று முன் தினம் அமுற்படுத்தப்பட்ட தடை,தொடர்கின்றது
.WhatsApp, Facebook, YouTube மற்றும்Twitter உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள் மீதான தடை குறித்த அறிவித்தல், அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்று முன் தினம் விடுக்கப்பட்டது.
நாட்டின் சில இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மை, தொடர்ந்தும் நீடிப்பதை தடுப்பதற்காக, சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தற்காலிகமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த தற்காலிகத் தடை ...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லைமஹிந்த!!!!!!
Posted by Sathy Thas on Mai 11th, 2019 07:55 AM | No Comment
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் மதவழிப்பாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியாலர்களிடம் பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலும் புலனாய்வு துறையினர் அது தொடர்பில் அசமந்தபோக்கினை கொண்டிருந்தனர்.
இதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு ...
வேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு
Posted by Sathy Thas on Mai 9th, 2019 02:27 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்
காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்
திருவருட்செல்வி (திரு பிரான்ஸ்) , காலம் சென்ற திலகவதி , செல்வகுமார் ( ராசன் லண்டன்) , மஞ்சுளா ...
சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சீராக்க அரசாங்கத்தின் முயற்சி!!!!?
Posted by Sathy Thas on Mai 9th, 2019 08:19 AM | No Comment
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக்கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி, இரண்டு வருடகால கடனுக்கு 75 ...
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்
Posted by Sathy Thas on Mai 8th, 2019 01:17 PM | No Commentபாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவு!!!!!!8.5.19
Posted by Sathy Thas on Mai 8th, 2019 06:52 AM | No Comment
இரண்டாவது தவணைக்காக நேற்று முன் தினம் திறக்கப்பட்ட பாடசாலைகளில் நேற்றைய தினமும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதாக தெரிய வருகின்றது.
கொழும்பை அண்மித்த பகுதிகளிலேயே இந்த நிலை பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையின் முதல் நாளான நேற்று முன் தினமும் பாடசாலைகளில் மாணவர் வருகை வெகுவாக குறைந்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது
அதிக பாதுகாப்புக்கு மத்தியில் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் இன்று மீள ஆரம்பம்!!!!
Posted by Sathy Thas on Mai 6th, 2019 04:41 AM | No Comment
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப்பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்படவுள்ளன.
தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகள் மாத்திரமே இன்றுதிங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, தரம் ஒன்று முதல் 5வரையிலான வகுப்புகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தன.
எனினும், கடந்த உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஆம் திகதி கிறிஸ்தவ ...
சிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர் ஆலய அலங்கார உட்சவம்
Posted by Sathy Thas on Mai 5th, 2019 02:59 PM | No Commentவருகிறது ஜனாதிபதித் தேர்தல்!!!!!நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும் – ஜனாதிபதி!!!!
Posted by Sathy Thas on Mai 5th, 2019 07:26 AM | No Comment
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற முன்னர், தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக, ஜனாதிபதித்தேர்தல் பிற்போடப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கின்றது.
அந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை மீளக் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ...
RCB (Royal Challengers Bangalore) அணி 4 விக்கட்களால் வெற்றி.
Posted by Sathy Thas on Mai 5th, 2019 07:09 AM | No Comment
12 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54வது போட்டியில் Royal Challengers Bangalore அணி 4விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.
Sunrisers Hyderabad மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதிக் கொண்ட போட்டி பெங்ளூரில் நேற்று இடம்பெற்றது.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடி Sunrisers Hyderabad நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
துடுப்பாட்டத்தில் அந்த அணியின் Kane Williamson சிறப்பாக துடுப்பெடுத்தாடி 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் ...