கொரோனா தொற்றிலிருந்து விடுதலை பெற்ற பூனை
Posted by Vimal on Mai 31st, 2020 07:58 PM | No Comment
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது செல்லப்பிராணியான பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9 வயது பூனை சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பாடசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து ...
திரும்பி பார்க்க வைத்த காதல்
Posted by Vimal on Mai 30th, 2020 11:48 PM | No Comment
ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த ...
ஐரோப்பாவிருந்து கொரோனா பீதிக்கு மத்தியில் சீனா நோக்கி முதல் விமானம்
Posted by Vimal on Mai 30th, 2020 07:19 PM | No Comment
சுமார் 200 பயணிகளுடன் முதல் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டது சீனா. எனினும், ஐரோப்பிய நாடுகள் பல தற்போது திணறிக்
கொண்டிருக்கின்றன.கொரோனாவிலிருந்து மீண்டதன் பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய ...
வைரஸும், வெட்டுக்கிளியும்…மறக்கமுடியா தண்டனை!!!
Posted by Vimal on Mai 29th, 2020 10:05 PM | No Comment
இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது எனலாம். ஏழாம் அறிவு, காப்பான் என சூர்யாவை ...
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா
Posted by Vimal on Mai 29th, 2020 09:26 PM | No Comment
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 801 பேருக்கு ...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…
Posted by Vimal on Mai 29th, 2020 08:42 PM | No Commentவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படியானால் இதைப் படிங்க
Posted by Vimal on Mai 29th, 2020 10:51 AM | No Comment
பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ...
மரணஅறிவித்தல் அமரர் செல்வராசா அற்புதநாயகி 24-05-20
Posted by Vimal on Mai 24th, 2020 07:44 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட
அமரர் செல்வராசா அற்புதநாயகிஅவர்கள் .24.05.2020. இன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மகளும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் 13.00 மணியளவில் நடைபெற்று பின்னர்
சிறுப்பிட்டி மேற்கு இந்துமயணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிறுப்பிட்டி ...
கிருமிநீக்கம் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்த இலங்கை மாணவன்
Posted by Vimal on Mai 20th, 2020 12:20 PM | No Comment
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் பலரும் பலவித தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து தொடக்கம், கிருமிகளை அழிக்கும் இயந்திரங்கள் வரை பல வகையான தயாரிப்புக்களை பலரும் தயாரித்து வருகிறார்கள்.எம்பிலிபிட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயதான தனுஜ ஜெயவர்த்தன என்ற 13 வயது மாணவன் இரண்டு கருவிகளை வடிவமைத்துள்ளார்.அறைகளிற்குள் கிருமி நீக்கம் சிறிய இயந்திரமொன்றை ...
வாழ்வில் என்றும் களிப்புடன் வாழ உதவும் கனிகள் இவைதாம்
Posted by Vimal on Mai 15th, 2020 03:41 PM | No Comment
இயற்கையால் மனிதருக்கு வழங்கப்பட்ட வரமே கனிகள். தாவரங்கள் மூலிகையாய் செயல்பட்டு வந்த பிணியை விரட்டும். ஆனால் தாவரங்கள் வழங்கும் கனியோ, பிணிகள் வராமலேயே விரட்டும் தன்மை உடையன.நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய சில கனிகளைப் பார்ப்போம்.
நெல்லிக்கனி: ஏழைகளின் ஆப்பிள்’ என்று இதனை செல்லமாக அழைப்பார்கள். ஆப்பிளில் இருக்கும் அனைத்து சக்திகளும் நெல்லிக்கனியிலும் உண்டு. இது ...