மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட இலங்கைப் பெண்
Posted by Vimal on Juli 31st, 2020 04:23 PM | No Comment
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கையின் ஏதிலியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்றுவலி காரணமாக பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்தநிலையில். சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் ...
கஞ்சாவுடன் யாழில் சிக்கிய புத்தளத்சேர்ந்த இளைஞன்
Posted by Vimal on Juli 30th, 2020 11:46 AM | No Comment
யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியில் 33 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய. தகவலின் அடிப்படையில் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த, கஞ்சா பொதிகளுடன் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைது ...
பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடிய இளைஞன் பலி
Posted by Vimal on Juli 30th, 2020 11:21 AM | No Comment
வரணியில் நேற்று (29) விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வரணியில் நேற்றுப் பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இருண்டு இளைஞர்கள் பயணித்தனர். இதன்போது வீதியில் பொலிசாரின் வாகனம் வருவதை கண்டு, அதிவேகமாக தப்பியோடியுள்ளனர்.கொடிகாமம்- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன்- ...
உத்தியோகஸ்தர் அலுவலக அறைக்குள் கஞ்சா ஸ்டோர்
Posted by Vimal on Juli 29th, 2020 10:36 PM | No Comment
இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில்(கச்சேரி) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ...
கஞ்சா மற்றும் பெரும் தொகைப் பணத்துடன் இருவர் கைது
Posted by Vimal on Juli 28th, 2020 02:15 PM | No Comment
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று (27) முற்பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலீஸார் பெரும்பான்மை இனத்தைச் ...
வானிலை சிவப்பு எச்சரிக்கை இலங்கை வாழ் மக்களுக்கு
Posted by Vimal on Juli 28th, 2020 01:50 PM | No Comment
இலங்கையின் வானிலை தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.ந்தநிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ...
இளம் பெண்ஹெரோயின் போதைப் பொருளுடன்கைது
Posted by Vimal on Juli 27th, 2020 12:53 PM | No Comment
1.6 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.கொழும்பு மட்டக்குளி சமித்புர பகுதியில் கைது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த. பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய வங்கி கணக்கில் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பணம் போதைப்பொருள் கொள்வனவு ...
இலங்கையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை
Posted by Vimal on Juli 27th, 2020 12:34 PM | No Comment
மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட மக்கள் அதிகளவானோர் வெற்றிலை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.இலங்கை முழுவதுமே வெற்றி பாவனைக்கு பலர் அடிமையாகி உள்ளனர். வீட்டில் வயோதிபர்கள் இருந்தால் அவர்கள் வெற்றிலை. போடுவது வழக்கமாகவே உள்ளது.இருந்த போதும் கடந்த ஒரு வார காலமாக பாக்கு ஒன்றின் விலை 12ரூபா முதல் 15ரூபா என விற்பனை செய்து வருகின்றனர்.வெற்றிலைக் கூறு ஒன்றின் விலை ...
இன்று யாழ் நல்லைக்கந்தன் கொடியேற்றம் 25.07.20
Posted by Vimal on Juli 25th, 2020 02:07 PM | No Comment
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.மேலும் 25 நாட்கள் நடைபெறும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ...
இலங்கையில் வங்கிகளில் கொள்ளை யடித்த கும்பல்
Posted by Vimal on Juli 25th, 2020 01:29 PM | No Comment
இலங்கையில் பிரதான அரச வங்கி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடன் அட்டைகள் மூலம் கொள்ளையடிக்கும் இந்த கும்பலலை தேடி குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை
. ஆரம்பித்துள்ளனர்.சர்வதேச ஹெக்கர்கள் மற்றும் இலங்கை குழுவொன்று இணைந்து மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையில் இரண்டு வங்கிகளிலும் ...