முச்சக்கரவண்டி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரை
Posted by Vimal on August 31st, 2020 09:54 AM | No Commentநிலநடுக்கம் கண்டியில் உணரப்பட்டதாகவும் அது குறித்து ஆய்வுகள்
Posted by Vimal on August 30th, 2020 03:11 PM | No Comment
கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டி – திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் அது உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் அருன ...
வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்
Posted by Vimal on August 29th, 2020 04:09 PM | No Comment
முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. இந்நிலையில், சிலாவத்தை ...
நாசிவன்தீவு மக்களின் கண்ணீரில் இருந்து தான் தண்ணீர் வருமா
Posted by Vimal on August 29th, 2020 03:01 PM | No Comment
மட்டக்களப்பு – வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாசிவன்தீவு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் வருடம் முழுவதும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக காணப்படுவது குடிநீர் அந்த குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு தவம் இருக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் அங்கலாய் தவித்துக் கொண்டிருப்பதை நாம் ...
ஐந்து குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்
Posted by Vimal on August 28th, 2020 05:16 PM | No Comment
கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன.இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரிக்கா கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வயோதிப பெண் வெள்ளவத்தையில் கிணற்றில் வீழ்ந்து சாவு
Posted by Vimal on August 26th, 2020 01:54 PM | No Commentஇறைச்சிக் கடைக்கு அருகில்காணாமல் போன பசுக்கள் மீட்பு
Posted by Vimal on August 26th, 2020 12:35 PM | No Comment
வவுனியாவில் பல நாட்களாக காணாமல் போயிருந்த இரு பசுக்கள் இறைச்சிக் கடை ஒன்றுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வவுனியா – நெளுங்குளம் பகுதியில் ஒருவரது வீட்டில் இருந்து காணாமல் போன பசுக்களை தேடும் நடவடிக்கையினை உரிமையாளர் மேற்கொண்ட போது, இவ்வாறு இரு பசுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பசுக்களை மீட்டு, ...
காணாமல் போன தமிழ்ப் பெண் நீரோடையில் சடலமாக மீட்பு
Posted by Vimal on August 25th, 2020 04:48 PM | No Comment
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி (71) எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை (22) முதல் காணாமல் ...
கிளிநொச்சியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பழவகை பயிர் செய்கை
Posted by Vimal on August 25th, 2020 03:50 PM | No Comment
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது.இதில் பல ...
தங்க நாணயத்தை அறிமுகம் செய்த சுவாமி நித்தியானந்தா!!!
Posted by Vimal on August 23rd, 2020 09:51 AM | No Comment
கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை சாமியார் நித்யானந்தா 22-08-20.சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளார்.அத்துடன், இந்த பணப் பரிமாற்ற முறையில் உலகிலுள்ள 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்யள்ளதாக அவர் .அறிவித்துள்ளார்.பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.கைலாசாவுக்கென தனி வங்கி, பணப்பரிமாற்று என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் ...