பெண்ணின் சடலம் தீயில் எரிந்த நிலையில் மீட்பு
Posted by Vimal on September 23rd, 2020 04:36 PM | No Comment
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டது.திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பக்கத்திலேயே இந்த சடலம் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டில் வசித்துவந்த 64 வயதுடைய தில்லையம்மா புவனசிங்கம் என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...
பட்டப்பகலில் அச்சுறுத்தி கொள்ளையிட்ட இருவர் கைது
Posted by Vimal on September 23rd, 2020 02:03 PM | No Comment
பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமைலப் பகுதியில் பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் கொட்டான்கள், கத்திகளுடன் உள்நுழைந்த இருவர், அவரையும் துணைவியாரையும் ...
கடலில் மிதந்து வந்த ஹெரோயின் போதைப்பொருள்
Posted by Vimal on September 21st, 2020 08:10 PM | No Comment
கடலில் மிதந்து வந்த சுமார் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சின்னப்பாடு கரையோரத்தில் வைத்து தாம் கைப்பற்றியதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிகவும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடலில் மிதந்து வந்து சின்னப்பாடு கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.இதனைக் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.பிரவுன் சுகர் ரக ஹெரோயின் ...
கோர விபத்து ரயிலுடன் மோதி பரிதாபமாக இளைஞன் பலி
Posted by Vimal on September 21st, 2020 07:54 PM | No Comment
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக ...
இடிபாட்டுக்குள் சிக்கி குழந்தையின் பெற்றோர்கள் பலி
Posted by Vimal on September 20th, 2020 10:21 AM | No Comment
ண்டி – பூவெலிக்கட பகுதியில் வீட்டின் மீது ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காணாமல் போன தம்பதியினரும் பலியாகியுள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட மூவர் மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாதமுடைய குழந்தை முன்னதாக மரணமடைந்திருந்தது.இந்நிலையில் காணாமல் போன குழந்தையின் தாயும், தந்தையும் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் பரிசோதனை ரயில் மோதி இளைஞன் காயம்
Posted by Vimal on September 20th, 2020 10:06 AM | No Commentயுத்தத்தில் தாயார் இறந்ததாக போலி மரணச்சான்றிதழ்
Posted by Vimal on September 19th, 2020 11:11 AM | No Comment
பிரான்ஸில் குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாய்க்கு மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர், மரணவிசாரணை அதிகாரி, அதனை ஏற்பாடு செய்தவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மூவரும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலீசாரால் நேற்றுமுன்தினம் (16) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள், ...
போத்தல்களை உடைத்து உணவாக உட்கொண்ட விசித்திர நபர்
Posted by Vimal on September 18th, 2020 11:44 AM | No Comment
போத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபரை, பொதுமக்கள் மீட்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.குறித்தசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார்.இதனால், காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும், குறித்த நபர் உட்கொள்வதை நிறுத்தவில்லை.இதனை ...
ரயிலில் குதித்து தற்கொலை செய்த முகாமையாளர்
Posted by Vimal on September 18th, 2020 11:26 AM | No Comment
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் குதித்து குறித்த நபர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரண்டு பிள்ளைகளின் தந்தையும், பிரபல நிதி ...
சிறுமியை மோதித் தள்ளிய லொறி பலியான சிறுமி
Posted by Vimal on September 17th, 2020 10:20 PM | No Comment
நுவரெலியா -ராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலப்பனை பிரதான வீதியின் 70 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.வீதியின் குறுக்காக பயணித்த சிறுமி மீது லொறியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ராகல, சூரிய கந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ...