அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்; இன்றிலிருந்து
Posted by Vimal on Oktober 31st, 2020 03:03 PM | No Comment
யாழ்ப்பாணதிற்கு வரும் வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் அறிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.குறித்த விடையம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் ...
கொழும்பு பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்
Posted by Vimal on Oktober 31st, 2020 02:57 PM | No Commentபயங்கர நில நடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 14 பேர் பலி!!!
Posted by Vimal on Oktober 30th, 2020 11:39 PM | No Comment
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இன்று (30) மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 ...
பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம் 28.10.20
Posted by Vimal on Oktober 29th, 2020 05:18 PM | No Comment
வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள்29.10.20 இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றைு தமது வியாபார நடவடிக்கையினை புறக்கனித்து, சந்தைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சந்தைக் கட்டிட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ...
முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி சுன்னாகத்தில் மரணம்
Posted by Vimal on Oktober 29th, 2020 12:31 PM | No Comment
யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று (28) உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பளை, திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணக்காளரான வல்லிபுரம் ஆறுமுகசாமி (76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த முதியவர், சுன்னாகம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தமையால், நடு வீதியில் நின்றுள்ளார். அதன்போது ...
ஒருவர் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது
Posted by Vimal on Oktober 28th, 2020 11:55 PM | No Comment
நீர்கொழும்பு – குறண பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 1 கிலோ 60 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் நீர்கொழும்பு பிராந்திய குற்ற $புலனாய்வுப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கெப்பட்டிபொல மாவத்தை, மேஜர் ராஜ மைதானத்திற்கு அருகில் வைத்து கேடிஎச் வான் ஒன்றில் பயணம் செய்தபோதே குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்தவாரம் குறண கெப்பட்டிபொல பிரதேசத்தில் அதிசொகுசு வீடொன்றில் ...
விபத்த்தில் தாய், மகன் பலி உமையாள்புரத்தில் சம்பவம்!!!
Posted by Vimal on Oktober 28th, 2020 11:07 PM | No Comment
கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று (28) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ...
பாரிய குண்டுவெடிப்பு பாடசாலையில் மாணவர்கள் பலி
Posted by Vimal on Oktober 27th, 2020 09:17 PM | No Comment
பாகிஸ்தானில் மத பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் எழுவர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலேயே இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு 5 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சப்காத் மலிக், பாகிஸ்தான் எக்ஸ்பிறஸ் ரிபியூன் என்ற ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் ...
வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய கார்
Posted by Vimal on Oktober 27th, 2020 08:25 PM | No Comment
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதியான வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் ...