குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்ற அலை
Posted by Vimal on November 29th, 2020 02:31 PM | No Comment
வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் ...
புடவை வியாபார நிலையம் மேலும் சில யாழில் முடக்கம்!
Posted by Vimal on November 28th, 2020 06:26 PM | No Comment
யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் ...
திருகோணமலையில் மதில் இடிந்து வீழ்ந்து சிறுவன்பலி
Posted by Vimal on November 28th, 2020 05:55 PM | No Comment
திருகோணமலை – புளியங்களம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் சிறுவன் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போட்டி அதிரடியால் மிரட்டிய ஸ்மித் இந்தியாவிற்கு இலக்கு
Posted by Vimal on November 27th, 2020 10:06 AM | No Comment
சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (27) தற்போது சிட்னியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி பிஞ் – ஸ்மித் ஜோடியின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களை குவித்துள்ளது.அணி சார்பில் அரோன் பிஞ் 124 ...
கண்டியின் வெற்றி சுப்பர் ஓவரில் வென்றது கொழும்பு கிங்ஸ்!
Posted by Vimal on November 27th, 2020 08:04 AM | No Comment
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி கொண்டுள்ளது.போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.அணி சார்பில் அதிகபட்சம் ...
படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த சோகம்
Posted by Vimal on November 25th, 2020 11:47 AM | No Comment
மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் ...
தீவிரமடையும் சூறாவளி வடக்கு மக்களுக்கு அபாய எச்சரிக்கை!
Posted by Vimal on November 25th, 2020 09:38 AM | No Comment
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று 08.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு ...
சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்
Posted by Vimal on November 24th, 2020 03:15 PM | No Comment
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏற்பட்டநிவார் புயல் 48 மணி நேரத்தில் கரை கடக்கும்
Posted by Vimal on November 24th, 2020 02:51 PM | No Commentமஹரகம மைதானத்தில் மாணவன் மீது துப்பாக்கி சூடு
Posted by Vimal on November 23rd, 2020 11:28 AM | No Comment
கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது நேற்று (22) மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் குறித்த மாணவன் காயமடைந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போதே இவ்வாறு வாயு துப்பாக்கி ஒன்றால் துப்பாக்கி பிரயோகம் ...