வான் கோர விபத்து மூவர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி
Posted by Vimal on Januar 31st, 2021 10:00 PM | No Comment
கொழும்பு – மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 48, 49, மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட ...
மின்சார இணைப்பில் சிக்கி மரணித்த காட்டுயானைகள்
Posted by Vimal on Januar 30th, 2021 05:31 PM | No Comment
பொலனறுவை–மெதிரிகிரிய–தஹம்வௌ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி மரணித்த இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் குறித்த பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,இன்று அதிகாலை குறித்த சட்டவிரோத மின்சார கம்பி இணைப்பில் சிக்கி இறந்த நிலையில்,இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத ...
மகாத்மா காந்தியின் சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பில்
Posted by Vimal on Januar 30th, 2021 01:27 PM | No Comment
மகாத்மா காந்தியின் 73வது சிரார்த்த தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.அந்தவகையில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் சிரார்த்த தின நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.காந்திசேவா சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் ...
இரு குடும்பஸ்தர்கள் சட்டவிரோத மின்சாரம் தாக்கி பலி
Posted by Vimal on Januar 29th, 2021 11:01 PM | No Comment
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை ...
வேப்பம் தேநீர் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் !!!
Posted by Vimal on Januar 28th, 2021 07:39 PM | No Comment
சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் தேநீர் குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி தேநீர் போடுவது என்பதை பார்ப்போம்.தேவையான பொருள்கள்:வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்தண்ணீர்- 1 1/2 கப்இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்தேயிலை-1 ஸ்பூன்செய்முறை:முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் ...
மரமொன்றின் கிளைமுறிந்துடிப்பர் சாரதி பலி
Posted by Vimal on Januar 27th, 2021 07:49 PM | No Comment
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மரத்தின் கிளையொன்று குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.மண் ஏற்றும் டிப்பர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டிச்சென்று சிறிய ...
புதையல் தோண்டியவர்கள் பதுளையில் கைது
Posted by Vimal on Januar 26th, 2021 01:34 PM | No Comment
பதுளை கொஸ்லாந்தை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 14 பேரை, கொஸ்லாந்தை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், தும்மல்ஹார என்ற இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 14 பேரையும் கைது செய்தனர்.அத்துடன், புதையல் தோண்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் கைது ...
பிரித்தானியாவில் -10 டிகிரிஉறைவெப்பநிலையில்
Posted by Vimal on Januar 25th, 2021 07:15 PM | No Comment
பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலை பிரித்தானியா சந்திக்கவுள்ளதுமைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கு ஆர்க்டிக் பகுதியிலிருந்து பனிப்புயல் எதிர்பார்க்கப்படுவதாகவும், 6 அங்குலத்துக்கு பிரித்தானியா முழுவதும் பனிபொழிவு ஏற்படும் என வானிலை ...
யாழில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து நபர் பரிதாபமாகப் பலி
Posted by Vimal on Januar 25th, 2021 06:58 PM | No Comment
யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் வருகை தந்து தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த பழைய கட்டிடத்தை ...
லவங்கப்பட்டை தேனின் அற்புத மருத்துவகுணங்கள்!!
Posted by Vimal on Januar 23rd, 2021 06:14 PM | No Comment
மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் தினமும் தேன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதயநோய் வராமல் விரட்டி அடிக்கும் அற்புத சக்தி தேனிற்கு உள்ளது.இதனுடன் லவங்கப்பட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், பல்வேறு அற்புதங்கள் உண்டாகும். அது பற்றி தெரிந்து கொள்வோம்.தினமும் 2 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப் பவுடர் சேர்த்துச் சாப்பிட்டு வர ...