இந்த இருவரும் எமது கிராமத்துக்கு பல சேவைகளை புரிந்துள்ளனர் .நாம் வாழும் போது வாழும் இவ் இருவர்களையும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை.சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி மக்களும் இந்த பெரியவர்களை மதிப்பளிக்க எண்ணியுள்ளோம் .உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இந்த இணையத்தின் ஊடாக எதிர்பாக்கின்றோம்.

சின்னையா வைத்திலிங்கம்

தம்பு இராமநாதன்

Related Posts Plugin for WordPress, Blogger...