
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது, இராஜாங்கனை,அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி ,
சென்றுகொண்டிருந்த வேளையில் இந்தக் கோர சம்பவம் சம்பவித்துள்ளது.
விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே பலியாகியுள்ளார்,சாரதியான தந்தைக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.,
