| மரண அறிவித்தல் | சிங்கரத்தினம் ஸ்ரீரங்கநாதன் |
![]() |
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறென்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் அவர்கள் .மேலும் |
| மரண அறிவித்தல் | மாணிக்கம் குலமணி |
![]() |
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவில் வசித்தவருமாகிய திருமதி மாணிக்கம் குலமணி நேற்று (31.01.2013)மேலும் |
| மரணஅறிவித்தல் | இராசையா பாஸ்கரன் |
![]() |
இராசையா பாஸ்கரன் அவர்களின் 30.01.2013 நடந்தேறிய ஈமைக்கிரிகையின் சில நிழல்படங்கள் துயரத்தின் விழும்பு கண்ணீர் மேலும் |
| மரண அறிவித்தல் | கார்த்திகேசு பரமேஸ்வரி |
| கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கார்த்திகேசு பரமேஸ்வரி கடந்த (23.12.2012) ஞாயிற்றுக்கிழமை மேலும் |
| மரண அறிவித்தல் | சபாபதி தங்கராசா |
| சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு அலம்பிலை வதிப்பிடமாகவும் கொண்ட சபாபதி தங்கராசா ஞயிற்றுக்கிழமை (16,12,2012) அன்றுதொடர்க |
| மரண அறிவித்தல் | திருமதி நவரானி இராஜதுரை |
![]() |
அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும்,ஜேர்மன் Düisburg ல் வாழ்ந்து வந்த திருமதி.நவரானி ராஜதுரை தொடர்க |
| மரண அறிவித்தல் | வைத்திலிங்கம் தியாகராசா |
![]() |
காரைநகர் பாலக்காட்டை பிறப்பிடமாகவும் புத்தூர் மேற்கு புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திரு .வைத்திலிங்கம் .தியாகராசா10.12.12 அன்று சிவபதம் அடைந்தார் தொடர்க |
| மரண அறிவித்தல் | சைவப்புலவர் செல்லத்துரை |
![]() |
சிறுப்பிட்டி வடக்கைச்சேர்ந்த புத்தூர் சோமஸ்கந்தா ஆசிரியர்(புலவர்) இளையதம்பி.செல்லத்துரை 08.12.12.காலமானார்.இவர் இவர்காலஞ்சென்ற தொடர்க |
| மரண அறிவித்தல் | வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை |
| பிறப்பு 08,02,1937 இறப்பு 06,12,2012 சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை அவர்கள் இன்று வியாழக்கிழமை (06,12,2012)தொடர்க |
| மரண அறிவித்தல் | முருகேசு சுந்தரலிங்கம் |
| இணுவிலை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரலிங்கம் அவர்கள் இன்று காலமானார் (26:11:12)இத்தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி .மேலதிக தகவல் |
| மரண அறிவித்தல் | திருமதி இராஜதுரை இரத்தினம்மா |
![]() |
பிறப்பு 07:01:1939 இறப்பு 12:11:2012 இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இரத்தினம்மா அவர்கள் 12:11:2012 அன்று இறைவனடி எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு தொடர்க |
| மரண அறிவித்தல் | திருமதி: சின்னம்மா வேலு |
| அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா வேலு அவர்கள் 07-11-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். இவர் தொடர்க |
| மரண அறிவித்தல் | சதாசிவம் பாலசுப்பிரமணியம் (நடுவில்) |
![]() |
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசுப்பிரமணியம் (05.10.2012) வெள்ளிக்கிழமை டென்மார்க்கில் காலமானார். அன்னார் தொடர்க |
| மரண அறிவித்தல் | கிருஸ்ணகுமார் சுலோசனா |
![]() |
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் ஏழாலை அழவாவோடை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டகிருஸ்ணகுமார் சுலோசனா (செல்லமணி) நேற்று (04 .10 .2012 ) காலமாகிவிட்டார். அன்னார் காலம் சென்ற இராசசிங்கம் தொடர்க |
| மரணஅறிவித்தல் | திருமதி சீவரத்தினம் |
| மண்ணில்16.05.1945விண்ணில்29.06.2012சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் , கொலண்ட் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சீவரத்தினம் பூபதி மண்ணில் 16.05.1945 விண்ணில்(29.06.2012)அன்று தொடர்க |
தாயின் மடியில் மண்ணின் மடியில் 26.09.1969 21.05.2012 தமிழீழம் புத்தூரை பிறப்பிடமாகவும் ஜெர்மனி முன்ஸ்ரரை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள் 21.05.2012 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் காலமானார் இவர் ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதியரின் பாசமிகுRead More
———————————————
——————————————
—————————————–
—————————————–
—————————————-
—————————————
——————————————
—————————————-
————————————–
————————————–
—————————————
————————————
————————————
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணேசகுமாரன்
நேற்று (27.11.2011) ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் காலமானார்.அன்னார்காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை
தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும் Read More
—————————————-
திரு சேனாதிராஜா லோகேஸ்வரன் மலர்வு : 26-02-1966உதிர்வு : 01-11- 2011யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா லோகேஸ்வரன் அவர்கள் 01-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, தவமணி பிலோமினா தம்பதியினரின் அன்பு Read More
————————————
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பிப்பிள்ளை நாகலிங்கம் நேற்று திங்கட்கிழமை{18.7.2011} அன்று மாலை 5.30 மணியளவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிப்பிள்ளை, தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், அப்பாச்சாமி,சிவக்கொளுந்து,சுப்பிரமணியம்,மாணிக்கம் ஆகியோரின்
மரண அறிவித்தல் திரு நித்தியானந்தம் சிவகுமார்மேலும்
————————————————————
சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட நித்தியானந்தம் சிவகுமார் அவர்கள் 03-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார். அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வனும்மேலும்
மரண அறிவித்தல் திரு ஆசைப்பிள்ளை அமிர்தலிங்கம்
————————————————————————————————————–
நீர்வேலி சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.அன்னார், சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஆசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டி துன்னாலை தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின்
மரண அறிவித்தல் செல்லையா நடேசன்
கோப்பாயை பிறப்பிடமாகவும் இராச வீதி நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட
செல்லையா நடேசன் (22.03.2011) மாலை சிவபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான
செல்லையா சிவக்கொழுந்து
தம்பதியரின் அன்பு புதல்வரும் காலஞ்சென்றவர்களான
மரண அறிவித்தல்;திரு அம்பல வாணர் சண்முக நாதன்
சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வதிவிடமாகவும்
கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள்
செவ்வாய்க்கிழமை 15.03.2011 அன்று இறைவனடி சேர்ந்தார்.
——————————————————
மரண அறிவித்தல் :திரு சின்னையா சாந்தலிங்கம் . மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், சின்ன உப்போடையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சாந்தலிங்கம் அவர்கள் 26-02-2011 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இக்னேசியஸ் தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தேம்பாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்தங்கம், நாகரெத்தினம், அனேசம்மா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நளாயினி(ஜெயந்தி – ஜேர்மனி), நிலாளினி((சாந்தி – சுவிஸ்), பிரதீபன்(சுரேஸ் – ஜோ்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரவீந்திரன்(ஜோ்மனி), பிறேமக்குமார்(சுவிஸ்), சசிகலா(ஜோ்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மனோகரன், மகேந்திரன், பாலேந்திரன், ராஜேந்திரன், கமலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிருந்தா, சிந்துஜா, பிரவின், நர்மதா, சகானா, தனுஷிக்கா, ரொக்ஷான் மற்றும் நவநீதன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 01-03-2011 செவ்வாய்கிழமை அன்று பி.ப 3.30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.வீட்டு முகவரி: இலக்கம் 01, சின்ன உப்போடை, மட்டக்களப்பு. தகவல் குடும்பத்தினர் 





















