ஒலிம்பிக் 2021. நடப்பதும் சந்தேகமே வெளியான தகவல்
Januar 9th, 2021 07:15 PM | உலகம் | No Comment
2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே.இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் ...
26ம் ஆண்டு நினைவஞ்சலி:தம்பு குமாரசாமி (08-01-2021)
Januar 8th, 2021 07:25 AM | நினைவஞ்சலிகள் | No Comment
அன்னை மடியில் 27 .11 .1922 ஆண்டவன் அடியில் 08-01-19-95திதி -.08-01-2021யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு குமாரசாமி அவர்களின் இருபத்தி ஆறவது ஆண்டு நினைவு நாள் இன்று அவரது இல்லத்தில் நடைபெறும்அன்னாரின் நினைவு நாளாகிய இன்று தாயத்தில் ஆதரவற்றோர்ஓர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டதுஎமக்கு உயிர் தந்தஉங்கள் உயிா் மனறந்து 26ஆண்டுகள் ஆகியும் எங்கள்மனதில் ...
சுழல் காற்ரினால் கல்லுண்டாயில் 9பது வீடுகள் சேதம்!
Januar 6th, 2021 07:59 PM | யாழ் செய்தி | No Comment
யாழ்ப்பாணம் – கல்லுண்டாயில் இன்று (6) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே/136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவிலேயே சுழல் காற்று வீசியுள்ளது. இதன்போது 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட ...
தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு நால்வர் கைது
Januar 5th, 2021 10:13 AM | இலங்கை | No Comment
அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த சனிக்கழமை ...
மூன்று இலட்ச ரூபாய் ஹெரோயினுடன்இருவர் கைது!
Januar 4th, 2021 06:07 PM | இலங்கை | No Comment
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் இரண்டும், ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்படி 11 கிராம் மற்றும் 20 கிராம் கொண்ட ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
தொடரும் மழை மட்டுநகரில் பல பகுதிகள் வெள்ளத்தில்!!!
Januar 4th, 2021 04:58 PM | இலங்கை | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துவருகின்றது.கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமை மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதேவேளை மட்டக்களப்பு – கல்முனை ...
நிகழ்ந்த பயங்கர விபத்துக்களில் 9 பேர் பரிதாபமாகப் பலி
Januar 3rd, 2021 08:34 PM | இலங்கை | No Comment
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோட்டார் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று 90 வாகன விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மேலும், மதுபோதை மற்றும் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியதற்காக 221 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அதன்படிடிசம்பர் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகளின் எண்ணிக்கை 2,045 ஆக அதிகரித்துள்ளது ...
கற்குவாரியில் வெடி பொருட்கள் சிக்கியது நால்வர் அதிரடி கைது!
Januar 2nd, 2021 06:44 PM | இலங்கை | No Comment
கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமைதொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்பட காணாமல் போன 15 கிலோநைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை பேராதனையில் மீட்கப்பட்டுள்ளன.மாவனல்லயில் வெடிமருந்து காணாமல் போனமை தொடர்பான ...
ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள் 01.01.21
Januar 1st, 2021 04:16 PM | வாழ்த்துக்கள் | No Comment
உலகம் முழுவதும்.01.01. 2021. உதயமாகும் புத்தாண்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று 01.01.2021புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்புஉறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும் உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி வாழ்கவளமுடன்
குளித்த போது ஆற்றில் காணாமல் போன கிராம சேவகரின் சடலம் மீட்பு
Dezember 31st, 2020 06:57 PM | இலங்கை | No Comment
மன்னார் – நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போன கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த நிலையில் அவரது சடலம் இன்று (31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி ...