சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சீராக்க அரசாங்கத்தின் முயற்சி!!!!?
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக்கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி, இரண்டு வருடகால கடனுக்கு ...Read More
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்
08.05.2019 புதன் கிழமை உற்சவம் திரு.சி.செல்வரத்தினம் உறவினர்களால் வெகு சிறப்பாக இடம்பெற்றதுRead More
பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவு!!!!!!8.5.19
இரண்டாவது தவணைக்காக நேற்று முன் தினம் திறக்கப்பட்ட பாடசாலைகளில் நேற்றைய தினமும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதாக தெரிய வருகின்றது. கொழும்பை அண்மித்த பகுதிகளிலேயே இந்த நிலை பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையின் முதல் நாளான நேற்று முன் தினமும் பாடசாலைகளில் மாணவர் வருகை வெகுவாக குறைந்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கதுRead More
அதிக பாதுகாப்புக்கு மத்தியில் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் இன்று மீள ஆரம்பம்!!!!
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப்பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்படவுள்ளன. தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகள் மாத்திரமே இன்றுதிங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, தரம் ஒன்று முதல் 5வரையிலான வகுப்புகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தன. எனினும், கடந்த உயிர்த்த ஞாயிறு ...Read More
வருகிறது ஜனாதிபதித் தேர்தல்!!!!!நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும் – ஜனாதிபதி!!!!
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற முன்னர், தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக, ஜனாதிபதித்தேர்தல் பிற்போடப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கின்றது. அந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நாட்டில் ...Read More
RCB (Royal Challengers Bangalore) அணி 4 விக்கட்களால் வெற்றி.
12 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54வது போட்டியில் Royal Challengers Bangalore அணி 4விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது. Sunrisers Hyderabad மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதிக் கொண்ட போட்டி பெங்ளூரில் நேற்று இடம்பெற்றது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடி Sunrisers Hyderabad நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் அந்த ...Read More
கிழக்கில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!!!!!!
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுற்படுத்தப்படவுள்ளது இந்த ஊரடங்குச் சட்டம் இன்று (1.5.19) இரவு 9 மணிக்கு அமுலாக்கப்பவுள்ளது இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5 மணிவரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More
சமூக வலைத்தளங்களின் தடை நீக்கம்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி பணிப்புரையை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மீதான ...Read More
கொழும்பிற்கான சுற்றுலா பயணிகளின் வரவு 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பிற்கான சுற்றுலா பயணிகளின் வரவு 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிசு கோம்ஸ் (Kishu Gomes) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். கொம்பிற்கு வெளியிலுள்ள பிரதேசங்களுக்கான சுற்றுலா பயணிகளின் வரவு 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாயில் இடம்பெற்ற சுற்றுலா ...Read More