கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருட்டு
Juni 10th, 2013 07:50 AM | இலங்கை | No Comment
ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பல வந்த மாக உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோ ரால் உடைக்கப்பட்டுள்ளன.
ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ...
500ஆண்டுகள் பழமையான இராவணின் சிலை வனப்பகுதியில் மீட்பு
Juni 9th, 2013 12:53 PM | featured | No Comment
இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள ...
மாணவிக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ
Juni 9th, 2013 09:50 AM | உலகம் | No Comment
அமெரிக்காவில் சவுத் கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்தவள் லெஸி (9). இவள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். பிறவியிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் சரிவர பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் அவளுக்கு புதுவிதமான ரோபோ (எந்திரமனிதன்) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது, அந்த ரோபோதான் ...
கோப்பி செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்
Juni 8th, 2013 11:53 PM | featured | No Comment
வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைத் தான் பயன்படுத்துவோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க கோப்பியும் உதவியாக உள்ளது.என்ன ...
21 வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி
Juni 7th, 2013 08:30 PM | featured | No Comment
யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா மார்தம்பிசன். சாமி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் பெரியசித்தப்பா தேவராசா சித்தி சுதந்தினி தங்கைமார் சுதேதிகா, தேவிதா. தேனுகா.தேவதி.சின்னச்ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. குட்டிச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ...
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் ஒன்று
Juni 7th, 2013 07:33 PM | featured | No Comment
பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ்.ரி.எஸ் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் ...
நாகர்கோவில் மக்களின் இதயவலிகள் என்னும் 10 நிமிட காணொளி
Juni 7th, 2013 03:54 PM | இலங்கை | No Comment
நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த மாணவி அருணாசலம் மேரிதர்சிகா அவர்கள் திருகோணமலை பல்கலைக்கழகத்தில் படிப்பினைமேற்கொண்டு நிறைவுக்கு வந்தவேளை எமதுகிராமத்தின் நிஜங்களை பார்வையிட்டு படமாக்கி அதனை பத்துநிமிடமாக சுருக்கி உள்கருத்துக்களை உலகமெங்கும் பரவிவாழும் நாகர்கோவில் கிராமமக்களுக்கு தெரிவிப்பதுடன் இக்கிராம மக்களுக்கு தற்போது அவசியமானது என்னவென்று எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வீடியோவினை பார்த்தவர்கள் அதனை அறிந்துகொண்டு எமதுகிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்குவீர்கள என எதிர்பார்க்கின்றோம்.நாகர்கோவில் ...
யாழ். மணியந்தோட்டப் பகுதியில் திருச்சொரூபம் உடைத்தழிப்பு
Juni 7th, 2013 06:32 AM | இலங்கை | No Comment
யாழ். மணியந்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கைப் பகுதியில் பொது மக்களால் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த திருஇருதய ஆண்டவரின் திருச்சொரூபம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டப் பகுதியில் கத்தோலிக்க மக்களால் வழிபாட்டிற்கென அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே நேற்று முன்தினமிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வழிபாட்டுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களால் பங்குத்தந்தையிடமும் கிராமசேவையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது. குறித்த திருச்சொரூபத்தினை ...
உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்
Juni 6th, 2013 05:36 AM | உடல் நலம் | No Comment
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் ...
16வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி சுதேதிகா தேவராசா
Juni 4th, 2013 10:20 PM | featured | No Comment
சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. அண்ணா சன். தம்பிசாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி ...













