குறட்டை வராமல் தப்பிப்பது எப்படிவியக்க வைக்கும் ஆய்வு முடிவு
Dezember 29th, 2020 11:27 PM | ஏனைய செய்தி | No Comment
என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் ...
குளங்கள் உடைப்பெடுத்ததால் விவசாயிகள் பரிதவிப்பு
Dezember 28th, 2020 11:39 PM | இலங்கை | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் ...
சிறுவன் ஒருவர் மதில் இடிந்து விழுந்து உயிரிழப்பு !!!
Dezember 27th, 2020 07:51 PM | புகைப்படங்கள் | No Comment
¨கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனதுசகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ...
அநுராதபுரத்தில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது
Dezember 27th, 2020 07:02 PM | இலங்கை | No Comment
அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் நேற்று (26) யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. இதன்போது யானை சுட்டுக் ...
அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது!!
Dezember 26th, 2020 11:55 PM | விளையாட்டு | No Comment
சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று (26) மெல்பேர்னில் ஆரம்பமாகியது.போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் ...
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
Dezember 25th, 2020 06:27 PM | வாழ்த்துக்கள் | No Commentமது கையிலைப் பாவனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Dezember 24th, 2020 08:24 PM | இலங்கை | No Comment
இலங்கையர்கள் தினமும் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களிற்காக பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வோட்டர் எட்ஜ் விடுதியில் புகையிலை மற்றும் மது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போது இதனைத் ...
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு நான்கு தேசிய விருதுகள்
Dezember 23rd, 2020 11:30 PM | இலங்கை | No Comment
ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டது.பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ...
களுவாஞ்சிகுடியில் மின்சாரம் தாக்கி வீதியில் சென்றவர் பலி
Dezember 22nd, 2020 04:38 PM | இலங்கை | No Comment
அம்பாறை – களுவாஞ்சிகுடி, துறைநீலாவணை பகுதியில் நேற்று (21) மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச் செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து குறித்த நபர், ...