வாகனத்தல் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான ஐந்து வயதுச் சிறுவன்
März 26th, 2021 08:21 PM | இலங்கை | No Comment
பாடசாலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே, விழுந்து உயிரிழந்துள்ளான்.வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் ...
இந்திய தம்பதிக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தை
März 24th, 2021 04:59 PM | உலகம் | No Comment
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது.
கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு ...
அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் மீட்பு
März 24th, 2021 04:28 PM | இலங்கை | No Comment
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று (23) மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று (23) மாலை ...
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்
März 23rd, 2021 06:18 PM | இலங்கை | No Comment
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதிக்குக் கட்டுப்பாடு, அதிகப்படியான வரி மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் ...
முச்சக்கர வண்டியில் வந்த பெண் பொலிஸாரால் கைது
März 22nd, 2021 09:53 PM | இலங்கை | No Comment
பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, ...
ஹோட்டல் ஊழியரின் உயிரை காவுக்கொன் ட வாழைப்பழம்
März 22nd, 2021 09:10 PM | இலங்கை | No Comment
வாழைப்பழம் ஒன்றினால், ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக ...
எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க அவசியமில்லை
März 18th, 2021 02:35 PM | இலங்கை | No Comment
சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், ...
பல கொலைச்சம்பவங்கள் குறுகிய காலத்தில்!
März 18th, 2021 02:27 PM | இலங்கை | No Comment
கிளிநொச்சியில் குறுகிய காலத்தில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கும் விடயத்தில் காவல் துறை செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடமாகாண பிரதி காவல் துறை மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொலைச் சம்பவங்கள்மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிருவாக ...
இடியப்ப விழிப்புணர்வுப் பதிவு அதிகம் பகிருங்கள்!!!
März 17th, 2021 08:29 PM | புகைப்படங்கள் | No Comment
இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும்.சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலைத் தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது.ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதரமொழி ...
வெற்றிலையின் மருத்துவ பயன்கள் இது ஜீரணத்திர்க்கு உதவும்.
März 17th, 2021 06:02 PM | உடல் நலம் | No Comment
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரின் அளவு 44.வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) எனும் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை ...