பெண்ணாக மாற்றப்படும் ஆண்: கொழும்பு
August 24th, 2011 04:04 PM | உடல் நலம் | No Comment
ஆண்களுக்குரிய ஹோமோன்களுடன் பெண்ணாய்ப் பிறந்த 8 வயது சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உடையவராக மாற்றும் சத்திரசிகிச்சையொன்று தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சத்திர சிகிச்சை 8 மணித்தியாலங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர்கள் மூவருடன் வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இதனை மேற்கொள்கிறது.
பெண்களுக்குரிய ஹோமோன்கள் சுரக்கும் ...
ஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் !
August 23rd, 2011 07:26 PM | featured | 1 Comment
கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., ...
யாழ்ப்பாணமும் மக்களும்-ஒரு பெண்ணுக்காக இரு ஆண்களும், ஒரு ஆணுக்காக இரு பெண்களும் {வீடியோ இணைப்பு}
August 23rd, 2011 10:04 AM | featured | 1 Comment
நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்... இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது... நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்... என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்...
இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்... இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா???
நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, ...
தரவு சேமிப்பில் புதிய புரட்சி: 260 ஜிபி கண்ணாடி டிஸ்க்
August 22nd, 2011 04:49 PM | featured | No Comment
சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர்.
இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும்.
'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன.
ஒரே ...
பயப்பட வேண்டாம் இது தாய்லாந்து நாட்டு பாண் வகை
August 22nd, 2011 04:32 PM | உணவு | No Commentயாழ். சிறையில் இருந்து தப்பியோடியகைதி 4 மாதங்களுக்குப் பின் சிக்கினான்
August 22nd, 2011 04:07 PM | featured | No Comment
நான்கு மாதங்களுக்கு முன்னர் யாழ். சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய சிறைக்கைதி சிறைச்சாலை உத்தியோகத் தரிடம் நேற்று வசமாக மாட்டிக் கொண்டார்.
திருட்டுக்கள் மற்றும் பல் வேறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரஸ் தாப நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பல மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கைதி விடுதலையாவதற்கு மூன்று மாதங்களே இருந்த நிலையில், சிறைச் சாலையில் ...
நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தன்னைத்தானே வெட்டிய பெண்
August 22nd, 2011 03:50 PM | உலகம் | No Comment
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
வோல்டன் பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகளைக் கண்டதும் இவ்வாறு துன்புறுத்திக்கொண்டுள்ளார்.
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ...
கடும் வரட்சியால் ஊர்காவற்றுறையில் குடிதண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு
August 21st, 2011 06:14 PM | featured | No Comment
தற்பொழுது நிலவி வரும் வரட்சியான காலநிலையால் ஊர்காவற்றுறையில் குடிதண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஊர்காவற்றுறையில் குடி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அல்லைப்பிட்டியில் இருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் இந்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊர்காவற்றுறை முகாம் வீதிப் பகுதியில் சில நீர் ...
அந்த வாளியில் பாயாசம் இல்லை கோயில் பொக்கிஷங்கள்-பரபரப்பு
August 21st, 2011 09:00 AM | featured | No Comment
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பலமுறை பொக்கிஷங்களை கடத்தி சென்றுள்ளார் என்று அச்சுதானந்தன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
‘பி’ என்ற கடைசி அறை திறக்கப்படாமல் உள்ளது. இதை திறப்பது மற்றும் ...
கிறீஸ் பூதங்களுக்கு சிகிச்சை அளிக்காதீர்! மருத்துவர்களுக்கு அழுத்தம்
August 20th, 2011 09:59 PM | ஊர்ச்செய்திகள் | No Comment
பெண்களை இலக்குவைத்து பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் கிறீஸ் பூதங்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாமென வைத்தியர்களுக்குப் பொதுமக்கள் அழுத்தம் கொடுப் பது அதிகரித்து வருகின்றது. கிறீஸ் பூதங்கள் என்றழைக் கப்படும் மர்ம மனிதர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாமென பொதுமக்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் ...