ஆலயத்தில் தோன்றிய ஐந்து தலை நாகம்
August 20th, 2011 07:33 PM | featured | No Commentமட்டக்களப்பு புதூரில் மர்ம மனிதன் பெண் மீது தாக்குதல்
August 20th, 2011 11:20 AM | ஊர்ச்செய்திகள் | No Comment
மட்டக்களப்பு நகரை அண்டிய புதூர் விச்சுக்கல்முனை பகுதியில் 19.08.2011ம் திகதி அன்று மாலை 7.00 மணி அளவில் மர்ம மனிதன் ஒருவர் செல்வி.எஸ்.சர்மிளா என்பவரை அவரது வீட்டில் பாய்ந்து வாய்ப்பகுதியில் இடித்ததுடன் இருகைகள் உட்பட்ட பகுதியில் பலமாக சில இடங்களில் கீறியுள்ளார்.உரிய பெண் பிள்ளை ஓலமிட அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார். தற்போது இப்பெண் பிள்ளை மட்டக்களப்பு ...
கழுத்தறுத்து கொலை செய்ய தமிழ் பெண் திட்டம்: INTERPOL பிடியாணை ?
August 20th, 2011 11:16 AM | இலங்கை | 2 Comments
திருகோணமலையில் வைத்து கழுத்தறுத்து ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 02.08.2010 அன்று இச் சம்பவம் நடந்ததாக பொலிசில் பதிவாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற கந்தையா சிவபாலன் என்பவரை அவரது உறவினர்கள் சிலர் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் பெண் இக் கொலை முயற்சிக்கு ...
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய்
August 20th, 2011 11:07 AM | உலகம் | No Comment
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து தப்பி வந்த நாயொன்று கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகருக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சூடானிய அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த அயன் கொல் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்நாயானது அயன் கொலின் மைத்துனியான 5 வயது சிறுமியொருவரையும் 30 ...
அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் சமூக சீர்கேடுகள்
August 20th, 2011 08:09 AM | featured | No Comment
முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே ...
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)
August 19th, 2011 08:33 PM | உலகம் | 2 Comments
உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.
மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.
இதன் பெயர் Amphibious 1000
இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை ...
மனித மூளையை ஒத்த ‚சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை
August 19th, 2011 07:12 PM | featured | 2 Comments
அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே ...
சாமியார் நித்யானந்தாவிடம் பொலிசார் விசாரணை
August 19th, 2011 07:01 PM | உலகம் | 3 Comments
சாமியார் நித்யானந்தாவிடம் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தினர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சாமியார் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இதில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி, செய்திகள் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பெங்களூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை கைது செய்தனர். இந்த ...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்
August 19th, 2011 06:37 PM | இலங்கை | 4 Comments
அம்பாறை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை மூன்றாம் பிரிவு ஆர். டி. எஸ் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான முனிர் ருஸ்மீயா (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாகவே ...
தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி :ஆயுட்காலத்தை மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும்
August 18th, 2011 09:05 PM | featured | No Comment
தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் ஆயுட்காலத்தில் 3 ஆண்டுகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தினமும் 30 நிமிடம் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என பிரிட்டனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து படம் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பதால் ஆயுட்காலத்தில் 5 ஆண்டுகள் குறைகின்றன என்று பிரிட்டிஷ் பத்திரிக்கை ...