முல்லைத்தீவு மருத்துவமனை விடுதிக்கட்டட திறப்பு விழா
August 18th, 2011 08:27 PM | ஊர்ச்செய்திகள் | No Comment
ஹமர் போறம் ஜேர்மன் நிறுவன அனுசரணையில் யூன்.ஒ.பி.எஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மருத்துவமனை விடுதிக் கட்டிடத் தொகுதி திறப்புவிழா மற்றும் தளபாட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 15-08-2011 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜேர்மனிய நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் ஏக்ஷனட் புளோர்; வடமாகாணத்திற்கான சுகாதார மற்றும் சுதேச மருத்துவ பணிப்பாளர் ரவீந்திரன் ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்கல் ...
மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம்
August 17th, 2011 07:52 PM | உலகம் | No Comment
தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார்.
இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர்.
நேற்று மதியம் இயன் அங்குள்ள ...
மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?
August 16th, 2011 08:02 PM | இலங்கை | 2 Comments
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''
மகாகவி பாரதியாரின் கவிவரிகள் முணுமுணுக்கப்பட்ட காலம் மாறிப்போய் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கி, அன்றாட கடமைகளைக் கூட மறந்து ஏக்கம், பயம், பதற்றம், சந்தேகம் மட்டுமன்றி ஒருவகையான மனப்பிராந்தியில் வாழவேண்டிய நிலையே நாட்டின் சில பாகங்களில் நிலவுகின்றது.
யுத்தத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் ...
மரண அறிவித்தல் திருமதி சுப்பிரமணியம் சிவயோகம்
August 16th, 2011 07:18 PM | featured | No Comment
வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூறிச் ஊஸ்ரர் ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவயோகம் அவர்கள் 16-08-2011 செவ்வாக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னதங்கச்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரத்தினம்(இலங்கை) , தவமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ...
பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட மர்ம நபர்: (காணொளி இணைப்பு)
August 15th, 2011 09:41 PM | இலங்கை | No Comment
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட , ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் நடமாடிய நபரொருவரை அந்தப்;பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப்பகுதியில் உள்ள தொலைபேசியகம்பமொன்றில் கட்டி வைத்தனர்.
பொதுமக்களால் ...
காதலி இறந்த 15 நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்
August 15th, 2011 09:00 PM | உலகம் | 3 Comments
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்பிரதாப்சிங்(21). இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மேக்லின்(16). உண்ணாமலைகடை அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு மேக்லின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனம் உடைந்த மேக்லின் கடந்த மாதம் 14ம் தேதி ...
மன்னாரிலும் கிறீஸ் பூத அச்சம்
August 14th, 2011 05:58 PM | ஊர்ச்செய்திகள் | No Comment
நாட்டின் பல பாகங்களையும் கலக்கி வரும் கிறீஸ் பூதங்கள் மன்னார் மாவட்டத்துக்குள்ளும் புகுந்து விட்டதாகக் கிளம்பிய வதந்தியால் மன்னாரில் நேற்று மக்கள் மத்தியில் பதற்றமும் அச்சமும் நிலவின.
நேற்று சனிக்கிழமை மதியம் முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள உப்புக்குளம், பள்ளிமுனை, தாராபுரம், பேசாலை மற்றும் எருக்கலம்பிட்டி ஆகிய கிராமங்களில் கிறீஸ் பூதங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பல பெண்கள் ...
பத்மநாபசுவாமி கோவிலின் அறை திறப்பதை எதிர்த்து மன்னர் குடும்பம் வழக்கு தொடர முடிவு
August 14th, 2011 01:59 PM | featured | No Comment
பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 வது ரகசிய அறையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்துக்கு போக முடிவு செய்துள்ளது மன்னர் குடும்பம்.
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளைத் திறந்து பொற்குவியலை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 5 அறைகள் திறக்கப்பட்டன. அவற்றில் ரூ. 5 லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கடைசியாக ...
சிவன் கோயிலில் ரூ.20 லட்சம் பொருள்கள் திருட்டு
August 14th, 2011 08:32 AM | featured | 2 Comments
சித்தன்கேணி, சிவன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 20 லட்சம் ரூபா பெறுமதியான பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. பித்தளையினாலான 25 குத்துவிளக்குகள் மற்றும் பித்தளையினாலான பஞ்சாராத்தி உட்பட ஆலயப் பொருள்கள் பலவும் களவாடப்பட்டுள்ளன என்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார்.4,5 பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத அடுக்கு குத்துவிளக்குகள் சுமார் 6 அடி ...
திருகோணமலை மர்ம மனிதர் எனக் கூறி பிரதேசவாசிகள் மீது தாக்குதல்
August 14th, 2011 08:24 AM | featured | No Comment
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின்பேரில் இருவர் வெட்டப்பட்டநிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இறக்கக்கண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த கந்தையா அருமைநாயகம் (42) என்பவர் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வெங்காய செய்கையில் ஈடுபட்டு வருபவர் எனவும், ...