பறக்கும் கார் வாங்கிய முதல் இந்தியர்
Mai 11th, 2011 07:17 AM | featured | No Comment
அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சிகோரா. பறக்கும் கார் வாங்குவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் முன்பணமாக செலுத்தியுள்ளார். மீதித் தொகையை கார் வாங்கும்போது செலுத்துவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அகமதாபாத்துக்கு அந்த காரை கொண்டு வருவதற்கான செலவு, வரிகள் உள்பட ரூ. 6 கோடி செலவாகியுள்ளதாக ...
யாழ்ப்பாணத்தில் இன்று முடங்கின இணைய சேவைகள்
Mai 10th, 2011 07:14 PM | featured | No Comment
ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஏ.டீ.எஸ்.எல் சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இன்று காலை முதல் பிற்பகல் வரை இணையச் சேவைகள் முடங்கிப் போயிருந்தது. மாங்குளத்துக்கும் வவுனியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் கண்ணாடியிழை (பைபர் ஒப்ரிக்ஸ்) தொடர்பில் ஏற்றபட்ட தடங்கல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ரெலிகொம் யாழ். பிராந்திய வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது. மதியமளவில் யாழ்ப்பாணத்தில் ...
குழந்தை திருமணங்கள் அதிக அளவில் இந்தியாவில் 47 சதவீதம்
Mai 10th, 2011 06:18 PM | featured | No Commentமனைவியை பிரிய அர்னால்டு முடிவு
Mai 10th, 2011 04:33 PM | உலகம் | No Comment
பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு தனது மனைவியை விட்டு விலகி வாழ முடிவு செய்துள்ளார். இத்தகவலை அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாண ஆளுநராக 7 ஆண்டுகளாக இருந்த அர்னால்டின் பதவிக் காலம் 2011 ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் அவரும் ...
கடனட்டை மூலம் பணமோசடி; பொறியியலாளர் உட்பட ஐவர் கைது
Mai 10th, 2011 11:39 AM | featured | No Comment
போலி கடனட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணினிப் பொறியிலாளர் ஒருவர் உட்பட்ட ஐந்துபோரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த இந்தப் பொறியியலாளரே ...
கசிப்பு வைத்திருந்த நபருக்கு 55 ஆயிரம் ரூபா அபராதம்;கிளிநொச்சி
Mai 10th, 2011 11:29 AM | ஊர்ச்செய்திகள் | 1 Comment
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் ஐந்து போத்தல் கசிப்பு தயாரிப்பதற்கான கோடா மற்றும் கால் போத்தல் கசிப்பு என்பவற்றை வைத்திருந்த ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதி மன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து போத்தல் கோடா மற்றும் கால் போத்தல் கசிப்பு என்பவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் ...
கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி (காணொளி இணைப்பு)
Mai 10th, 2011 12:59 AM | featured | No Comment
கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.
இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது.
மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் ...
இவர் இசைத்துறையில் ஒரு பாலமேதை(வீடியோ இணைப்பு )
Mai 9th, 2011 04:35 PM | உலகம் | No Commentபிகினி உடையில் இந்து கடவுளின் படங்களை அச்சிட்ட கம்பெனி மன்னிப்பு கேட்டது
Mai 9th, 2011 12:06 PM | featured | 3 Comments
ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது. இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
சிட்னியில் கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக் கொண்டாடப்பட்டது.
இதில் ஒரு அழகி நீச்சல் உடையில் வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் ...
கணவனால் கற்பிணிப் பெண் எரிக்கப்பட்டார்
Mai 9th, 2011 11:21 AM | featured | 3 Comments
தீக் காயங்களுடன் கற்பிணிப் பெண் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது வயிற்றுக்குள் இருந்த சிசு இறந்து விட்டது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கற்பிணிப் பெண் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவனால் கொழுத்தப்பட்டு காயமடைந்துள்ளார். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்பாய் இராஜ வீதியில் வசித்துவரும் 33 ...