சத்ய சாய்பாபா – வாழ்க்கை குறிப்புகள் (அரிய புகைப்படங்கள்)
April 24th, 2011 08:58 AM | featured | 2 Comments
சத்யா சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.
சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா ...
பாபா மறைவு : 2 பேர் அதிர்ச்சியில் மரணம்
April 24th, 2011 08:33 AM | featured | No Comment
சத்ய சாய் பாபா(85) இன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் இன்று மறைந்தார்.
இந்த அதிர்ச்சி செய்தி கேட்டு புட்டபர்த்தியில் 2 பேர் மரணம் அடைந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சத்ய சாய்பாபா – வாழ்க்கை குறிப்புகள் (அரிய புகைப்படங்கள்)
சுவற்றில் அடித்து குழந்தையை கொன்ற தந்தை கைது
April 23rd, 2011 10:42 PM | உலகம் | 2 Comments
சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). இவரது மனைவி செல்வி (30). இவர்களுக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.
சஞ்சீவி (3) என்ற பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர். கோவிந்தன் குடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ...
ஆராய்சி செய்தி கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
April 23rd, 2011 09:54 PM | புகைப்படங்கள் | No Comment
கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும்.
காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், ...
கடலில் 10 ஆயிரம் மைல்கள் நேர்கோட்டு வழியில் பயணிக்கும் திமிங்கிலங்கள்
April 23rd, 2011 05:17 PM | உலகம் | 1 Comment
ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
விஞ்ஞானிகளின் கருத்தின் படி, இவ்வகைத் திமிங்கிலங்கள் சூரியனின் ...
எக்ஸ்ரே இயந்திரம் செயலிழந்தது; யாழ். ஆஸ்பத்திரி நோயாளர் சிரமம்
April 23rd, 2011 05:11 PM | புகைப்படங்கள் | No Comment
யாழ். போதனா வைத்திய சாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் திடீரெனச் செயலிழந்ததால் 40 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அம்புலன்ஸ் மூலம் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்களுக்குச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட நோயால் ...
கற்பிட்டியில் மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப் பிராணி
April 23rd, 2011 09:08 AM | உலகம் | 1 Comment
கற்பிட்டியை அண்டிய பிரதேச கடற்தொழிலாளர்களின் வலையில் இதுவரை இனம் காணப்படாத மர்மக் கடல் பிராணியொன்று சிக்கியுள்ளது.கற்பிட்டியின் முகத்துவாரம் பிரதேசத்தை அண்டிய நாவலடி பிரதேச மீனவர்களின் வலையிலேயே நேற்று அதிகாலை பிரஸ்தாப மர்மப் பிராணி சிக்கியுள்ளது. அது குறித்து அவர்கள் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவித்துள்ளனர்.
பிரஸ்தாப விலங்கு நான்கரை அடி நீளமான உடற்பகுதியையும், ஐந்தடிக்கும் மேலான வால் பகுதியையும் ...
7-05-2011 அன்று ஆரம்பமாக இருக்கும் ஞானவைரவர் ஆலய வருடாந்த திருவிழா
April 22nd, 2011 03:41 PM | featured | No Comment
சிறுப்பிட்டி மேற்கின் காவல் தெய்வமாக வழிபட்டுவரும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்போது ஆலய சூழலை துப்பரவாக்கும் பணிகளில் சிறுப்பிட்டி வாழ் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர் இவர்களின் சுயமான முடிவுடன் கூடிய இவ்வேலை (ஆலய சிரமதானம்) இவர்கள் ஆலயத்தின்மேலும் இவ்வூரின்மேலும் கொண்டுள்ள பற்றை வெளிக்காட்டுகின்றது...
அணு சக்தி வேண்டவே வேண்டாம்: 9 நோபல் அறிஞர்கள் வேண்டுகோள்
April 22nd, 2011 08:39 AM | உலகம் | 2 Comments
அணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா, சீனா உள்பட அணு மின்சார நிலையங்களில் அதிகம் முதலீடு ...