2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை ஓபரேஷன்
April 21st, 2011 06:39 PM | அறிவித்தல் | No Comment
திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது ...
சிட்னி அகதிகள் தடுப்பு முகாமில் கலவரம்-தீவைப்பு! (வீடியோ இணைப்பு)
April 21st, 2011 11:36 AM | உலகம் | 2 Comments
ஓஸ்ரேலியா சிட்னி மாநிலத்தில் உள்ள விலாவூட் அகதிகள் தடுப்பு முகாமில் கடந்த இரவு கடும் கலவரம் ஏற்பட்டதாகவும் கட்டிடங்களுக்கு தீவைத்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள பேச்சாளர் சன்டி லோகான் தெரிவித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளில் சுமார் 100பேர் இந்த கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தளபாடங்கள், கணணிகள், சமயல்பத்திரங்கள், மருத்துவ உபகரணங்கள், உட்பட தடுப்பு முகாமில் இருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் கூரைகளில் ...
விண்ணிலிருந்து பூமியை நோக்கி எரிகற்கள்: இன்று
April 21st, 2011 11:20 AM | உலகம் | 1 Comment
வானியல் ஆர்வலர்கள் இன்று இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம்.
இம்மாதம் 21 ம் திகதி மற்றும் 22 ம் தேதி விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார்.
மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்த வண்ணம் இருக்கும். இந்த விண் கற்கள் மிகுந்த ஒளியுடனும் ...
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு
April 21st, 2011 11:16 AM | பொது அறிவு | 3 Comments
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் படி ஒரு இறாத்தல் பாணின் விலை 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பிரிமா நிறுவனம் மாவின் விலையை அதிகரித்துள்ளதால் பாணின் விலையை அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார். தற்போது ...
வேடர்கள் பற்றிய சில தகவல்…
April 20th, 2011 04:45 PM | பொது அறிவு | 1 Comment
வேடர்கள் என்போர் சாதாரண மக்களின் வாழ்வியல் தன்மைகளில் இருந்து வேறுபட்டவர்களாக அல்லது சாதாரண மனித வாழ்க்கைக்கு இன்னும் தம்மை தயார்படுத்திக்கொள்ளாதவர்களாக வேட்டையாடி புசிக்கும் வழக்கை பழக்கமாகக் கொண்டு காடுகளின் வசிப்பவர்களை குறிக்கும் பெயராகும். அதாவது வேட்டையாடி காடுகளில் வசிப்போர் வேடர்கள் ஆவர்.மனிதவர்க்கம் படிப்படியான வளர்ச்சி நிலையை அடையும் முன்னர், உலகில் உள்ள அனைத்து மக்களுமே ஒரு ...
சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு (காணொளி இணைப்பு)
April 19th, 2011 09:27 PM | உலகம் | No Comment
வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருதப்படும் சடலமொன்று சைபீரியாவின் பனிப் பிரதேசமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் இச் சடலத்தினை ...
சிறுப்பிட்டி மேற்க்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாற்றுச் சுருக்கம்
April 19th, 2011 05:09 PM | featured | 2 Comments
தொடர்ச்சி...2
இக்காலத்தில் ஆலயம் அனாதரவான நிலயில் இருப்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆனவத்தை அடக்கும் பொருட்டு எம்பெருமான் திருவுளம் கொண்டு தினமும் பகல் 12 மணிக்கு மணியடித்து பூசை நடப்பது போன்ற ஒலியும், மாலை 6 மணிக்கு பிற்பாடு ஓர் கறுத்த நாயுடன் ஒருவர் ஆலயச்சூழலில் வலம் வருவதும் நாளாந்த அற்புத நிகழ்ச்சியாகிவிட்டது. இதனால் மக்கள் ஆலயச்சூழலுக்கு ...
சாய்பாபாவின் உடல்நிலை கவலைக்கிடம்
April 19th, 2011 09:07 AM | உலகம் | 1 Comment
உடல்நல உபாதைகள் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உயிர்நாடி அமைப்புகள் டாக்டர்களின் சிகிச்சைக்கு குறைந்த அளவு பலன் இருப்பதாகவே காட்டுகிறது.
இது மருத்துவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்பாபாவுக்கு கருவி மூலம் தொடர்ந்து ...
பென்குயின்கள் பற்றிய சில தகவல்… {வீடியோ இணைப்பு}
April 18th, 2011 04:49 PM | உலகம் | 3 Comments
பென்குயின்கள் (order ஸ்பெனிசிபோர்மெஸ், குடும்பம் ஸ்பெனிசிடே) தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் ...
பாகற்காயின் மருத்துவ குணங்கள்
April 18th, 2011 07:41 AM | உணவு | 2 Comments
உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது ...